இந்தியா

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் குடியரசு தினத்தில் பேரணி நடக்கும் : விவசாய அமைப்பினர் எச்சரிக்கை

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் குடியரசு தினத்தில் பேரணி நடக்கும் என்று விவசாய அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண்...

Read more

பாஜகவின் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள முடியாது : அகிலேஷ் யாதவ் பேட்டி

பாஜகவின் கொரோனா தடுப்பூசியை நான் எப்படி நம்புவது என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார். லக்னோ :  அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட சில...

Read more

டெல்லி விவசாயிகள் போராட்டம் : மேலும் ஒரு விவசாயி தற்கொலை

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி : வேளாண் சட்டங் களை திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில்...

Read more

நாடு முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் : சுகாதாரத் துறை அமைச்சர் அறிவிப்பு

நாடு முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார். புதுடெல்லி: இந்தியாவில் முன்னுரிமை அடிப்படையில் முதற்கட்டமாக மருத்துவர்கள், சுகாதார...

Read more

4 ம் தேதி நடத்தும் பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாவிட்டால் போராட்டம் தீவிரம் அடையும் : மத்திய அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை

4 ம் தேதி நடத்தும் பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாவிட்டால் போராட்டம் தீவிரம் அடையும் என மத்திய அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு...

Read more

இண்டேன் காஸ் சிலிண்டர் : மிஸ்டுகால் வசதி அறிமுகம்

இண்டேன் காஸ் சிலிண்டர் மிஸ்டுகால் வசதி அறிமுகப்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தை கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப நாடுமுழுவதும் ஒவ்வொரு மாதம் 1ம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாற்றியமைக்கப்பட்டு...

Read more

சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் கட்டாயம் என்ற முறை பிப்ரவரி 15 ம் தேதி வரை ஒத்திவைப்பு : மத்திய அரசு தகவல்

சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் கட்டாயம் என்ற முறையை வரும் பிப்ரவரி மாதம் 15 ம் தேதி வரை ஒத்திவைப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: நாடுமுழுவதும் உள்ள...

Read more

கேரளாவில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு கடும் கட்டுப்பாடு : பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்கு தடை

கேரளாவில் புத்தாண்டு தினத்தன்று பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் : கொரோனா அச்சத்தின் காரணமாக புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை விதிக்கக்கோரி மத்திய அரசு...

Read more

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் : 4 ம் தேதி மீண்டும் 7 ம் சுற்று பேச்சுவார்த்தை

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் 2 அம்சங்களில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புதுடெல்லி : நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய...

Read more

சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுக்கான தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் : மத்திய கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுக்கான தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். புதுடெல்லி: கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச்...

Read more
Page 74 of 158 1 73 74 75 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.