டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் வரும் 30 ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய அரசின் அழைப்பை ஏற்பதாக விவசாய அமைப்பினர்கள் தெரிவித்துள்ளனர். புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய...
Read moreஇங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த ஆறு பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி : இங்கிலாந்து நாட்டில் வளர்சிதை...
Read moreகர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் தர்மேகவுடா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். கர்நாடகா: சிக்கமகளூரு மாவட்டம் காடூரில் ரயில் தண்டவாளம் அருகே தர்மேகவுடா உடல் இன்று...
Read moreவிவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசுக்கு ஒருமாத காலம் அவகாசம் தருகிறேன், இல்லையெனில் எனது உண்ணாவிரத போராட்டம் தொடரும் என்று அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார். மும்பை:...
Read moreவிவசாயிகளுக்கான 100-வது கிசான் ரயிலை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். டெல்லி, விவசாயிகளின் வருமானத்தை 2022ம் ஆண்டிற்குள் இரண்டு மடங்காக அதிகரிக்க...
Read moreவிவசாயிகள் வரும் 30-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. டெல்லி : விவசாயிகள் போராட்டம் இன்று 33-வது நாளை எட்டியுள்ளது.மத்திய அரசு கொண்டு...
Read moreஇந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை மத்திய அரசின் கண்காணிப்பில் தொடங்கப்பட்டுள்ளது. டெல்லி : இந்தியாவில் தற்போது பஞ்சாப், குஜராத், ஆந்திரா, அசாம் ஆகிய நான்கு மாநிலங்களில் கொரோனா...
Read moreடெல்லியில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் முதல் மெட்ரோ ரயில் இயக்கத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். புதுடெல்லி: டெல்லியில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் முதல் மெட்ரோ...
Read moreசீனாவில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்களுக்கு விமானத்தில் அனுமதியளிக்க வேண்டாம் என்று விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி : புதிய கொரோனா தொற்று பரவல் காரணமாக...
Read moreவேளாண் சட்டங்களை எதிர்க்கும் வகையில் 1,400 செல்போன் கோபுரங்களை பஞ்சாப் விவசாயிகள் சேதப்படுத்தியுள்ளனர். பஞ்சாப்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh