ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களின் செல்லுபடிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லி, கொரோனா பரவல் காரணமாக ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களை...
Read moreவிவசாயிகளிடம் இருந்து நிலங்களை யாரும் எடுத்து செல்ல முடியாது என ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லி : விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு ஒரு மாதத்திற்கும்...
Read moreநமது நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலக அளவில் சென்றடையவேண்டும் என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதுடெல்லி : மன் கி பாத்...
Read moreமத்திய பல்கலைக்கழங்களில் இணைவதற்கு வரும் கல்வியாண்டு முதல் பொதுநுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று உயர்கல்வி செயலாளர் தெரிவித்துள்ளார். புதுடெல்லி: மத்திய பல்கலைக்கழகங்களில் இணைவதற்கு பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் கட்ஆப்...
Read moreவேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் மத்திய அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர். புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த...
Read moreமத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திருப்பதாக டெல்லியில் போராடும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பாக வரும் 29-ம் தேதி மீண்டும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை...
Read moreஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை நாட்டில் முதல் முறையாக பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். டெல்லி : நாட்டிலேயே முதல் முறையாக ஓட்டுநர் தேவைப்படாத தானியங்கி...
Read moreஎன்னை அவமானபடுத்தி ஜனநாயகம் குறித்து பாடம் கற்பிக்க விரும்புகின்றனர் என பிரதமர் மோடி கூறியுள்ளார். டெல்லி : ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு சுகாதார காப்பீடு வழங்கும்...
Read moreகுடியரசு தின அணிவகுப்புக்காக டெல்லிக்குச் சென்ற ராணுவ வீரர்களில் 150 வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி : ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி இந்திய...
Read moreதிருமணத்திற்காக கட்டாயமாக மதம் மாற்றுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. போபால் : பிற மதத்தினரை கட்டாயபடுத்தி மத மாற்றம்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh