இந்தியா

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு இலவச சுகாதாரக் காப்பீட்டு திட்டம் தொடங்கி வைத்தார் : பிரதமர் மோடி

ஜம்மு காஷ்மீரின் மக்களுக்கு இலவச சுகாதாரக் காப்பீட்டு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். புதுடெல்லி : ஜம்மு காஷ்மீரின் அனைத்து மக்களுக்கும் சுகாதார பாதுகாப்பை வழங்கும்...

Read more

புதிய வேளாண் சட்டங்களால் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவில்லை அதிகரித்துள்ளது : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

புதிய வேளாண் சட்டங்களால் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவில்லை அதிகரித்துள்ளது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். சென்னை: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தின் நன்மைகளை...

Read more

வருகிற ஜனவரி 1 ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் கட்டாயம் : மத்திய அமைச்சர் தகவல்

வருகிற ஜனவரி 1 ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். புதுடெல்லி: நாடுமுழுவதும் உள்ள...

Read more

ஜம்மு-காஷ்மீர் எல்லை பகுதியில் ராணுவ வீரர்கள் குடியிருப்பின் மீது சுவர் இடிந்து விபத்து : 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீர் கத்துவா மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் குடியிருப்பின் மீது சுவர் இடிந்த விபத்தில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் உள்ள மச்சடி...

Read more

விவசாயிகளின் நிலத்தை ஒருபோதும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பறிக்க முடியாது : அமித்‌ஷா திட்டவட்டம்

விவசாயிகளின் நிலத்தை ஒருபோதும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பறிக்க முடியாது என்று அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். புதுடெல்லி: புதிய வேளாண் மசோதா சட்டங்களால் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் விவசாயிகள் சிக்க...

Read more

கொரோனா தடுப்பூசி ஒத்திகை டிசம்பர் 28, 29 ஆம் தேதிகளில் நடைபெறும் : சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியீடு

கொரோனா தடுப்பூசி ஒத்திகை டிசம்பர் 28,29 ஆம் தேதிகளில் நடைபெறும் என சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. Close-up medical syringe with a vaccine. டெல்லி...

Read more

“விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயார்” : பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து

“விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயார்” என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்துள்ளார். டெல்லி : மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள்...

Read more

அடுத்த தவணைக்கான உதவித் தொகையை விவசாயிகளுக்கு வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார் : பிரதமர் மோடி

அடுத்த தவணைக்கான உதவித் தொகையை விவசாயிகளுக்கு வழங்கும் நிகழ்வை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். டெல்லி : பிரதம அமைச்சர் கிசான் சம்மான் நிதி (பி.எம்.-கிசான்) திட்டத்தின்கீழ்,...

Read more

டெல்லியில் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் பேரணி : ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கைது

டெல்லியில் தடையை மீறி விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்திய காங்கிரஸ் கட்சியினரை சார்ந்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்றுவரும்...

Read more

ஐந்து திரைப்பட ஊடக பிரிவுகளை ஒன்றாக இணைக்க திட்டம் : மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்

ஐந்து திரைப்பட ஊடக பிரிவுகளை ஒன்றாக இணைக்க மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் வருடத்திற்கு 3 ஆயிரத்திற்கும் அதிகமான திரைப்படங்கள் நாடுமுழுவதும் வெளியாகி...

Read more
Page 78 of 158 1 77 78 79 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.