இந்தியா

விவசாயிகள் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை

விவசாயிகள் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து...

Read more

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே சென்ற விமானம் உடனடியாக தரையிறக்கம் : காரணம் என்ன?

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே சென்ற விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உடனடியாக தரையிறக்கப்பட்டது. கொல்கத்தா : கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை...

Read more

வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 கோடி கையெழுத்துடன் மனு: குடியரசு தலைவரிடம் இன்று வழங்குகிறார் ராகுல் காந்தி

வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 கோடி கையெழுத்துடன் இன்று குடியரசு தலைவரிடம் ராகுல் காந்தி மனு வழங்க இருக்கிறார். புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு...

Read more

உருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோயியல் கண்காணிப்பு நடைமுறைகளை வெளியிட்டது : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

உருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோயியல் கண்காணிப்பு நடைமுறைகளை  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. டெல்லி : இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொடர்பாக...

Read more

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இணையம் மூலம் வாக்களிக்கலாம் : தேர்தல் ஆணையம் பரிந்துரை

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இணையம் மூலம் வாக்களிக்கும் முறையை கொண்டுவர தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. டெல்லி : வெளிநாடு வாழ் இந்தியர்களை தேர்தலில் வாக்களிக்க வழிவகை செய்ய...

Read more

அங்கீகரிக்கப்படாத லோன் செயலி மூலம் கடன் பெற வேண்டாம் – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

அங்கீகரிக்கப்படாத லோன் செயலி மூலம் கடன் பெற வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. டெல்லி : கொரோனா காலக்கட்டத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு இருந்த...

Read more

எத்தனை நாட்கள் விவசாயிகள் போராடினாலும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முடியாது : மத்திய வேளாண்துறை அமைச்சர் திட்டவட்டம்

எத்தனை நாட்கள் விவசாயிகள் போராடினாலும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முடியாது என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு...

Read more

28 ஆண்டுகளுக்கு பிறகு கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கு : பாதிரியார், கன்னியாஸ்திரிக்கு ஆயுள் தண்டனை

28 ஆண்டுகளுக்கு பிறகு கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பாதிரியார் மற்றும் கன்னியாஸ்திரிக்கு ஆயுள் தண்டனை வழங்கி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. கோட்டயம்: கேரள...

Read more

சபரிமலையில் இன்று முதல் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதி : தேவஸ்தான துறை அமைச்சர் தகவல்

சபரிமலையில் இன்று முதல் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதி அளிக்கப்படும் என்று தேவஸ்தான துறை அமைச்சர் கடகம் பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். சபரிமலை: கொரோனா பரவல்...

Read more

பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம் : வேளாண் மசோதாக்கள் ரத்து செய்யப்படுமா?

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் காணொலி காட்சி மூலம் இன்று நடைபெறுகிறது. Prime Minister Narendra Modi புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு...

Read more
Page 79 of 158 1 78 79 80 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.