மதம் காரணமாக யாரும் பின்னுக்கு தள்ளப்படமாட்டார்கள் என அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் மோடி உரையாற்றினார். டெல்லி : அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் பிரதமர்...
Read moreஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா மும்பை கிளப்பில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். மும்பை : மும்பை விமான நிலையம் அருகே...
Read moreநேற்று இரவு லண்டனிலிருந்து டெல்லி திரும்பிய 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி: இங்கிலாந்து நாட்டில் வளர்சிதை மாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா...
Read more28 ஆண்டுகளுக்கு பிறகு கேரள கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் பாதிரியார் உள்பட மேலும் ஒரு கன்னியாஸ்திரி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர். கோட்டயம்: கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை...
Read moreவேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு அனுப்பிய பேச்சுவார்த்தை கடிதத்தை விவசாய அமைப்பினர்கள் நிராகரித்துள்ளனர். புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து...
Read moreஊழல் வழக்குகளை விசாரிக்க மாவட்டந்தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி: இந்தியா விடுதலை அடைந்து 73 ஆண்டுகள் கடந்த...
Read moreபுதிய கொரோனா குறித்து இந்திய மக்கள் பயப்பட தேவையில்லை மத்திய சுகாதார துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார். புதுடெல்லி: இங்கிலாந்தில் தான் உலகிலேயே முதன்முதலில் கொரோனா தடுப்பூசிக்கு...
Read moreபுதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்காக கேரள சட்டப்பேரவைக் கூட்டத்தின் சிறப்பு அமர்வு நாளை மறுநாள் கூடுகிறது. திருவனந்தபுரம், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய...
Read moreபாகிஸ்தானில் இருந்து 11 கையெறி குண்டுகளுடன் வந்த ட்ரோனை இந்திய பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது. குருதாஸ்பூர், பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்ட எல்லைக்குள், 11 கையெறி...
Read moreபிரிட்டன் விமானங்களுக்கு டிசம்பர் 31 ஆம் தேதி வரை இந்தியா தடை அறிவித்துள்ளது. புதுடெல்லி, இங்கிலாந்தில்தான் உலகிலேயே முதன்முதலில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh