விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுத்தது யார்? தேசிய நெடுஞ்சாலைகளை மூட அனுமதி அளித்தது யார் ? என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரியான கேள்வி எழுப்பியது....
Read moreவேறு அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று டெல்லியில் போராடும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். புதுடெல்லி: மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3...
Read moreமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசு இன்னும் இடம் தரவில்லை என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: மதுரை தோப்பூர் பகுதியில் 200 ஏக்கர்...
Read moreஉண்மையான விவசாய அமைப்பினர்களுடன் பேசி ஒரு தீர்வை கொண்டுவர நாங்கள் தயாராக உள்ளோம் என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். புதுடெல்லி: மத்திய...
Read moreபாஜக ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு எந்த அநீதியும் நடக்காது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்துள்ளார். புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை...
Read moreவேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் 20 வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்திவரும் நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது. புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு...
Read moreஐபோன் நிறுவனத்தை அடித்து நொறுக்கிய சம்பவம் தொடர்பாக 7,000 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்யப்பட்டு 160 பேரை கைது செய்துள்ளனர். கோலார் : கர்நாடக மாநிலம்...
Read moreஉணவு கொடுத்து உதவுபவர்களை தீவிரவாதிகள்,தேச விரோதிகள் என்று அழைப்பது நமது கலாச்சாரம் இல்லை என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார். மும்பை: மத்திய அரசு...
Read moreபா.ஜ.க எம்.பி. பிரக்யா தாகூர் மீண்டும் சர்ச்சைக்குரிய முறையில் பேசி சிக்கலில் சிக்கி உள்ளார். போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் சத்திரிய மகா சபை என்ற அமைப்பின்...
Read moreவிவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு ஆதரவாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh