இந்தியா

தேசிய நெடுஞ்சாலைகளை மூட யார் அனுமதி கொடுத்தது ? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுத்தது யார்? தேசிய நெடுஞ்சாலைகளை மூட அனுமதி அளித்தது யார் ? என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரியான கேள்வி எழுப்பியது....

Read more

வேறு அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு டெல்லியில் போராடும் விவசாயிகள் கோரிக்கை

வேறு அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று டெல்லியில் போராடும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். புதுடெல்லி: மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3...

Read more

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மாநில அரசு இன்னும் இடம் தரவில்லை : மத்திய அரசு தகவல்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசு இன்னும் இடம் தரவில்லை என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: மதுரை தோப்பூர் பகுதியில் 200 ஏக்கர்...

Read more

உண்மையான விவசாய அமைப்பினர்களுடன் பேச நாங்கள் தயார்: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

உண்மையான விவசாய அமைப்பினர்களுடன் பேசி ஒரு தீர்வை கொண்டுவர நாங்கள் தயாராக உள்ளோம் என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். புதுடெல்லி: மத்திய...

Read more

பாஜக ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு எந்த அநீதியும் நடக்காது: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

பாஜக ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு எந்த அநீதியும் நடக்காது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்துள்ளார். புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை...

Read more

20 வது நாளாக தொடரும் விவசாய போராட்டம் : நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் 20 வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்திவரும் நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது. புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு...

Read more

ஐபோன் நிறுவனத்தை அடித்து நொறுக்கிய சம்பவம் : 7000 பேர் மீது வழக்குப்பதிவு,160 பேர் கைது

ஐபோன் நிறுவனத்தை அடித்து நொறுக்கிய சம்பவம் தொடர்பாக 7,000 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்யப்பட்டு 160 பேரை கைது செய்துள்ளனர். கோலார் : கர்நாடக மாநிலம்...

Read more

உணவு கொடுத்து உதவுபவர்களை தீவிரவாதிகள் என்று கூறுவது நமது கலாச்சாரமா ? மத்திய அரசுக்கு மகாராஷ்டிர முதல்வர் கேள்வி

உணவு கொடுத்து உதவுபவர்களை தீவிரவாதிகள்,தேச விரோதிகள் என்று அழைப்பது நமது கலாச்சாரம் இல்லை என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார். மும்பை: மத்திய அரசு...

Read more

பிராமணர்களை பிராமணர் என்றால் கோவப்படுவதில்ல..ஆனால் சூத்திரர்களை சூத்திரர் என்று அழைத்தால் கோபப்படுவது ஏன்? பா.ஜ.க எம்.பி. பிரக்யா பேச்சு

பா.ஜ.க எம்.பி. பிரக்யா தாகூர் மீண்டும் சர்ச்சைக்குரிய முறையில் பேசி சிக்கலில் சிக்கி உள்ளார். போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் சத்திரிய மகா சபை என்ற அமைப்பின்...

Read more

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உண்ணாவிரதம்

விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு ஆதரவாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப...

Read more
Page 83 of 158 1 82 83 84 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.