இந்தியா

நாட்டை துண்டாட நினைக்கும் குழுக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை

விவசாயிகள் போராட்டத்தை பயன்படுத்தி கொண்டு நாட்டை துண்டாட நினைக்கும் குழுக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாட்னா:...

Read more

டெல்லி ஆக்ரா தேசிய சாலையை முடக்கிய விவசாயிகள் : பெண்கள்,குழந்தைகள் போராட்டத்தில் பங்கேற்பு

டெல்லி ஆக்ரா தேசிய சாலையை முடக்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுடெல்லி: வேளாண் மசோதா சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி...

Read more

பாதி இந்தியா பட்டினியில் இருக்கும் போது புதிய நாடாளுமன்றம் அவசியமா ? கமல்ஹாசன் கேள்வி

டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டுவது குறித்து பிரதமருக்கு கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் மக்கள் நீதி...

Read more

இந்த கோழைத்தனமான தாக்குதலை இந்தியா ஒருபோதும் மறக்காது : நாடாளுமன்ற தாக்குதலில் பலியான வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

2001 ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தாக்குதலில் பலியான வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். புதுடெல்லி: டெல்லியில் டிசம்பர் 13 ம் தேதி,2001 ம் ஆண்டு...

Read more

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய இன்னும் எத்தனை விவசாயிகள் உயிர் வேண்டும் ? ராகுல் காந்தி கேள்வி

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய இன்னும் எத்தனை விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்யவேண்டும் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். புதுடெல்லி: வேளாண் மசோதா சட்டங்களை மத்திய அரசு...

Read more

ஆந்திரா: மர்ம நோயால் அடுத்தடுத்து சுருண்டு விழுந்த 600 பேர்.. காரணம் இதுதானா?

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி பகுதியில் பொதுமக்கள் அடுத்தடுத்து, மயங்கி சுருண்டு விழுந்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது. மேற்கு கோதாவரி மாவட்டம், எலூரில் கடந்த சனிக்கிழமை முதல், சாலையில்...

Read more

விவசாயிகள் அதிக லாபம் பெற கொண்டுவரப்பட்டதே இந்த வேளாண் மசோதாக்கள் : பிரதமர் மோடி பேச்சு

வேளாண் மசோதாக்கள் கொண்டுவரப்பட்டதற்கு முக்கிய காரணமே விவசாயிகள் அதிக லாபம் பெறுவதற்கு தான் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு மாநாட்டு...

Read more

டெல்லி விவசாய போராட்டம் : 15 ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முடிவு

டெல்லியில் நடக்கும் வேளாண் விவசாய போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு விவசாயிகளுடன் 15 ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது. புதுடெல்லி: மத்திய அரசு...

Read more

நடிகர் ரஜினிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து..

நடிகர் ரஜினிகாந்தின் 70 வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுடெல்லி: நடிகர் ரஜினிகாந்தின் 70 வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள்...

Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குழந்தைகள்,வயதானவர்கள் தரிசனம் செய்ய அனுமதி: தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குழந்தைகள்,வயதானவர்கள் தரிசனம் செய்யலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி: நாடுமுழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு...

Read more
Page 84 of 158 1 83 84 85 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.