பாராளுமன்ற கட்டிட வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ள நிலையில் அதற்கான பணியை தொடங்க கூடாது என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி: புதிய பாராளுமன்ற...
Read moreடெல்லி எல்லையில் 12 வது நாளாக நடக்கும் விவசாய போராட்டத்தை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார். புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு...
Read moreவேளாண் மசோதாக்களை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால் தனது கேல் ரத்னா விருதை திருப்பி அளிக்கப்போவதாக குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார். புதுடெல்லி: பாராளுமன்றத்தில் மத்திய...
Read more3 வேளாண் மசோதாக்களையும் ரத்து செய்தால் மட்டுமே இந்த போராட்டம் முடிவடையும் என்று டெல்லியில் போராடும் விவசாய அமைப்பினர் தெரிவித்துள்ளனர். புதுடெல்லி: பாராளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்த...
Read moreகாஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது தாக்குதல்...
Read moreமிகவும் ஆபத்தான போதை பொருட்களின் பட்டியலில் இருந்து, கஞ்சாவை நீக்க இந்தியா ஆதரவு அளித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் போதை மருந்துகளுக்கான ஆணையம் வியன்னாவை தலைமையிடமாக கொண்டு...
Read more10,12ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளை நடத்த, ஜனவரி மாதத்தில் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும் என, இந்திய பள்ளி தேர்வு சான்றிதழ் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை...
Read moreகொரோனா தடுப்பூசி இன்னும் ஒரு சில வாரங்களில் கிடைக்கும் என்று, இன்று நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். கொரோனா நடவடிக்கைகள் குறித்தான அனைத்து கட்சி...
Read moreஆந்திராவில் பள்ளி வகுப்பறையிலேயே மாணவன் ஒருவர் மாணவிக்கு தாலி கட்டிய சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகைப்படம் தற்போது இணையதளத்தில் பரவி வைரலாகி வருகிறது. கொரோனா...
Read moreஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் அதிக வார்டுகளை கைப்பற்றி டி.ஆர்.எஸ் முன்னிலை வகித்து வருகிறது. ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் 150 வார்டுகளை கொண்ட மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh