இந்தியா

புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கான பணியை தொடங்க கூடாது: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

பாராளுமன்ற கட்டிட வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ள நிலையில் அதற்கான பணியை தொடங்க கூடாது என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி: புதிய பாராளுமன்ற...

Read more

12 வது நாளாக தொடரும் டெல்லி விவசாய போராட்டம் : நேரில் சென்று ஆய்வு நடத்தினார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..

டெல்லி எல்லையில் 12 வது நாளாக நடக்கும் விவசாய போராட்டத்தை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார். புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு...

Read more

வேளாண் மசோதாக்களை திரும்ப பெறாவிட்டால் கேல் ரத்னா விருதை திருப்பி அளிப்பேன் : குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் அறிவிப்பு

வேளாண் மசோதாக்களை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால் தனது கேல் ரத்னா விருதை திருப்பி அளிக்கப்போவதாக குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார். புதுடெல்லி: பாராளுமன்றத்தில் மத்திய...

Read more

3 வேளாண் மசோதாக்களையும் ரத்து செய்வது தான் போராட்டத்திற்கான ஒரே தீர்வு:டெல்லியில் போராடும் விவசாயிகள் அறிவிப்பு

3 வேளாண் மசோதாக்களையும் ரத்து செய்தால் மட்டுமே இந்த போராட்டம் முடிவடையும் என்று டெல்லியில் போராடும் விவசாய அமைப்பினர் தெரிவித்துள்ளனர். புதுடெல்லி: பாராளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்த...

Read more

பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறல்; இந்தியா பதிலடி

காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது தாக்குதல்...

Read more

கஞ்சாவை ஆபத்தான போதைப் பொருள் பட்டியலில் இருந்து நீக்க இந்தியா ஆதரவு

மிகவும் ஆபத்தான போதை பொருட்களின் பட்டியலில் இருந்து, கஞ்சாவை நீக்க இந்தியா ஆதரவு அளித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் போதை மருந்துகளுக்கான ஆணையம் வியன்னாவை தலைமையிடமாக கொண்டு...

Read more

ஜன.4ந் தேதி பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும் – மத்திய அரசு உத்தரவு

10,12ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளை நடத்த, ஜனவரி மாதத்தில் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும் என, இந்திய பள்ளி தேர்வு சான்றிதழ் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை...

Read more

கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்?? பிரதமர் மோடியின் நம்பிக்கை பேச்சு…

கொரோனா தடுப்பூசி இன்னும் ஒரு சில வாரங்களில் கிடைக்கும் என்று, இன்று நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். கொரோனா நடவடிக்கைகள் குறித்தான அனைத்து கட்சி...

Read more

வகுப்பறையில் திருமணம் செய்து கொண்ட ஸ்டூடண்ட்ஸ் : அதிர்ச்சியில் பேரண்ட்ஸ்…

ஆந்திராவில் பள்ளி வகுப்பறையிலேயே மாணவன் ஒருவர் மாணவிக்கு தாலி கட்டிய சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகைப்படம் தற்போது இணையதளத்தில் பரவி வைரலாகி வருகிறது. கொரோனா...

Read more

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் :டி.ஆர்.எஸ் முன்னிலை

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் அதிக வார்டுகளை கைப்பற்றி டி.ஆர்.எஸ் முன்னிலை வகித்து வருகிறது. ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் 150 வார்டுகளை கொண்ட மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு...

Read more
Page 87 of 158 1 86 87 88 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.