மும்பையிலுள்ள அவிக்யான் பார்க் அடுக்குமாடி குடியிருப்பின் 19ஆவது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதிலிருந்து தப்ப முயன்ற இளைஞர் ஒருவர், 19ஆவது தளத்தில் இருந்து கீழே...
Read moreஇந்திய-இலங்கை மீனவ பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை; 2017ம் ஆண்டுக்கு பிறகு பேச்சுவார்த்தை எதுவும் மத்திய அரசு நடத்தவில்லை என குற்றச்சாட்டு. டெல்லி, தமிழக - இலங்கை இடையேயான...
Read moreமைசூர் வன விலங்கு மறுவாழ்வு மையத்தில் தங்க உள்ள T23 புலியின் உடல் நிலை நன்றாக உள்ளது. புலியின் உடல்நிலை முழுவதும் குணமடைந்த பின் வண்டலூர் உயிரியல்...
Read moreகோவையில் ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து கடைக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவின்பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள்...
Read moreதமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்குமுன் இதே மருத்துவமனையில் குடல்...
Read moreஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரிய மனு மீதான விசாரணையில் அப்பல்லோ நிர்வாகம் சார்பில் மீண்டும் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. டெல்லி, தமிழக முன்னாள் முதல்வர்...
Read moreபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்களை விதிகளை மீறி உறவினர்களிடம் பேச அனுமதித்த விவகாரத்தில் 7 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான...
Read moreவினாத்தாள்கள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் ஏற்பட்டதால் இந்த ஆண்டு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வினை ரத்து செய்து விட்டு மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கோரிய...
Read moreகாணாமல் போன 10 வயது சிறுவன் ஏரியில் இருந்து சடலமாக மீட்பு... அதிர வைத்த காரணம் விழுப்புரம் அருகே நேற்று மாலை காணாமல் போன 10 வயது...
Read moreமனைவிக்கு மணமகன் தேவை என்று விளம்பரம் செய்த தனியார் நிறுவன ஊழியர் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் உளுந்தை கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மகள் ஜான்சி...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh