செய்திகள்

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசி டோஸ்கள் குறித்த முழுவிவரம்!!

மத்திய அரசு சார்பில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 102.48 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப...

Read more

இந்தியாவில் 5 லட்சத்தை நெருங்கும் கொரோனா உயிரிழப்புகள்!!

நாடு முழுவதும் கொரோனாவுக்கு இதுவரை 4.52 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தகவல். டெல்லி,இந்தியாவில் தடுப்பூசி போடும் வேகம்...

Read more

திடீரென காணாமல் போன கணவர்… 45 வயது நபரை திருமணம் செய்த இளம்பெண்… பின்னணி என்ன?

45 வயதான ஒருவரை, 25 வயது இளம்பெண் இரண்டாவதாக திருமணம் செய்த சம்பவம் கர்நாடகத்தில் அரங்கேறி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா சந்தேமவத்தூர்...

Read more

இஸ்லாமிய பெண்ணை நடுரோட்டில் புர்க்காவை கழற்ற சொல்லி மிரட்டிய நபர்கள்!!

போபால் நகரின் இஸ்லாம் நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பெண் நண்பருடன் தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த சிலர், அவர்களது...

Read more

உத்தரகண்ட் மாநில பேரிடர்… பிரதமர் மோடியின் அதிரடி ஆக்‌ஷன்!!

உத்தரகண்ட் மாநிலத்தில் பேரிடர் நிலைமை குறித்து தொலைபேசி வாயிலாக முதலமைச்சரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி. டெல்லி, கிழக்கில் கேரளம் என்றால் மேற்கில் உத்தரகண்ட் மாநிலம் பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ளது....

Read more

காஷ்மீரில் அதிகரித்த தீவிரவாத தாக்குதல்கள்… களத்தில் இறங்கிய என்.ஐ.ஏ!!

காஷ்மீரில் பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைப்பு? பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை. டெல்லி,இந்தியா வரலாற்றில் நீண்ட...

Read more

புற்றுநோயாளிகளுக்கு நற்செய்தி… மத்திய அரசு அளிக்கும் நிதி!!

டி.ஆர் பாலு கோரிக்கையை ஏற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த 2 பேருக்கு தலா 3 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி,திமுக...

Read more

டெல்லியில் 65 ஆண்டுகள் இல்லாத அளவு கொட்டித்தீர்த்த கனமழை!!

அக்டோபர் மாதத்தில் கடந்த 65 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நேற்றைய தினம் டெல்லியில் கன மழை கொட்டித் தீர்த்தது. டெல்லி,தலைநகர் டெல்லியில் நேற்றைய தினம் 93.4 மிமி...

Read more

வேலை தேடி சென்னை வந்த அப்பாவி பெண்ணை பாலியல் வழக்கில் கைது செய்த போலீசார்… அடுத்து நடந்தது என்ன?

சென்னையில் வேலை தேடி அலைந்து வந்த அப்பாவி பொறியியல் பட்டதாரி இளம்பெண்ணை, பாலியல் தொழில் செய்ததாகக் கைது செய்து 13 நாள்கள் காப்பகத்தில் அடைத்து வைத்ததாகக் குற்றச்சாட்டு...

Read more

என்கவுன்ட்டர் மட்டும் தான் ஒரே தீர்வா? ரவுடி என்கவுன்ட்டர் தொடர்பாக விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

தூத்துக்குடி ரவுடி துரைமுருகன் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆறு வாரங்களில் அறிக்கை அளிக்க தமிழக உள்துறை செயலாளருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு...

Read more
Page 120 of 365 1 119 120 121 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.