திடீர் மாரடைப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இன்சமாம் உல் ஹக் வீடு திரும்பியுள்ளார். உலகின் தலைசிறந்த...
Read moreபுளியந்தோப்பு அடுக்குமாடி வீடுகளின் தரம் குறித்த முழுமையான அறிக்கையை முதல்வரிடம் நிபுணர் குழு அளிக்க உள்ளனர். சென்னை, புளியந்தோப்புப் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கே.பி.பார்க் பன்னடுக்கு...
Read moreதமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று காலை 9 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து சேலம் பயணம் மேற்கொள்கிறார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்...
Read moreபாஜகவின் ஹெச்.ராஜாவை அனைத்து ஊடகங்களும் புறக்கணிக்க வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் தெரிவித்துள்ளது. பத்திரிகையாளர்கள் பற்றி தொடர்ந்து அநாகரீகமான முறையில் பேசிவரும் பாஜகவின் ஹெச்.ராஜாவுக்கு சென்னை...
Read moreCentral Reserve Police Force (CRPF) எனப்படும் மத்திய பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 38 தலைமை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான துறை தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த...
Read moreமதுரையில் இருந்து இலங்கைக்கு செல்ல முயன்ற இரண்டு பேரிடம் சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரத்தைச்...
Read moreசென்னையில் இதுவரை 5 லட்சத்து 49 ஆயிரத்து 270 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் இவர்களில் 8 ஆயிரத்து 467 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 5...
Read moreஹரியானா அரசு குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை மற்றும் தடையை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்துள்ளது. குட்கா, பான் மசாலா விற்பனை மற்றும் தயாரிப்பதற்கான தடையை...
Read moreபட்டாசுக்கு தடை விதிப்பதன் மூலமாக பலர் வேலை இழப்பதை ஏற்கிறோம், அதேவேளையில் ஒருவர் வாழ்வதற்காக அரசியல் சாசனம் வழங்கி இருக்கும் உரிமை பறிக்கப்படுவதை ஏற்க முடியாது என...
Read moreஆசிரியர் பணி நியமனத்துக்கான வயது வரம்பை உயர்த்தக் கோரி, முதுநிலை பட்டதாரிகள் போராட்டம் நடத்தினர். தமிழக அரசு பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர் பணிகளில் உள்ள 2,207 காலி...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh