செய்திகள்

விவசாயிகளுடனான பேச்சுவார்த்தையை நேர்மையாக நடத்த வேண்டும்

விவசாயிகளுடனான பேச்சுவார்த்தையை நேர்மையாக நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தியுள்ளது. விவசாயிகளுடனான பேச்சுவார்த்தையை நேர்மையாக நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்திய...

Read more

ஊழலில் சொத்து குவித்த சேலம் வனத்துறை அதிகாரி, மனைவிக்கு 3 ஆண்டு சிறை

ஊழலில் சொத்து குவித்த சேலம் வனத்துறை அதிகாரி, மனைவிக்கு 3 ஆண்டு சிறை தந்தண்டனை அறிவித்தனர். சேலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்த சேர்த்த வழக்கில் வனத்துறை அதிகாரி...

Read more

நீதிபதியிடம் 2 சிறுமிகள் ரகசிய வாக்குமூலம்

சேலத்தில் தொடர் பாலியல் வன்கொடுமைசெய்யப்பட்ட சிறுமிகள் கோர்ட் நீதிபதியிடம் 2 சிறுமிகள் ரகசிய வாக்குமூலம். கள்ளக்குறிச்சி மாவட்டம் நைனாம் பாளைம் எனும் ஊரை சேர்ந்தவர் ரவீந்திரன். இவர்...

Read more

சென்னை பேராசிரியைக்கு ரயிலில் பாலியல் தொல்லை

சென்னை பேராசிரியைக்கு ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது. சென்னையை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை, கோவையில் உள்ள உறவினரை பார்க்க வந்திருந்தார். பின்னர் தான்...

Read more

செய்யாறில் பரபரப்பு பாலாற்று வெள்ளத்தில் மாடுகளுடன் அடித்து செல்லப்பட்ட வாலிபர்

செய்யாறில் பரபரப்பு பாலாற்று வெள்ளத்தில் மாடுகளுடன் அடித்து செல்லப்பட்ட வாலிபரை 9 மணி நேரத்துக்கு பிறகு மீட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகாவில்...

Read more

மது அருந்த பணம் தர மறுத்ததால் இரும்பு ராடால் அடித்து தாய் கொலை

மது அருந்த பணம் தர மறுத்ததால் இரும்பு ராடால் அடித்து தாயை கொலை செய்த மகன் கைது. நெற்குன்றம் பெருமாள் கோயில் 2வது குறுக்கு தெருவில் வாழ்ந்து...

Read more

மதுரையில் கழிவுகள் கலந்த நுரை பொங்கி வருவதால் பொதுமக்கள் அச்சம்

மதுரையில் கழிவுகள் கலந்த நுரை பொங்கி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நேற்று முதல் மதுரை பகுதியில் வலுத்த கனமழை பெய்து வந்தது. இதனையடுத்து மூதுரை மாநகரில்...

Read more

நிவர் புயலால் வட சென்னை கடற்கரையில் புது பிசினஸ்

நிவர் புயலால் வாடா சென்னை கடற்கரை பகுதியில் நிலக்கரி எடுக்கும் தொழில் நடந்து வருகிறது. நிவர் புயலானாது தன் சீற்றத்தை காட்டிவிட்டு இரண்டு நாட்கள் கழித்து புதுச்சேரி...

Read more

மாமல்லபுரத்தை அழகு படுத்துவதற்கு மட்டும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? – உயர்நீதிமன்றம்

மாமல்லபுரத்தை அழகு படுத்துவதற்கு மட்டும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என உயர்நீதி மையம் கேள்வி எழுப்பியுள்ளது. மாமல்லபுரத்தில் சீன அதிபர் வருகை புரிந்திருந்தார். அப்போது சீன் அதிபரை...

Read more

வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்

வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயல் வெற்றிகரமாக கரையை கடந்தது....

Read more
Page 222 of 365 1 221 222 223 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.