செய்திகள்

தீவிரம் அடையும் நிவர் புயல்…பொது விடுமுறை அளித்த அரசுகள்!

தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது....

Read more

மேலும் 43 மொபைல் செயலிகளுக்குத் தடை!!! தடை செய்யப்பட்ட செயலிகளின் விவரம் உள்ளே…

நாட்டின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிப்பதாக கூறி தகவல் தொழில்நுட்பம் சட்டம் 69ஏ பிரிவின் கீழ், 43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது....

Read more

7 மாவட்டங்களில் பேருந்துகள் நிறுத்தம் – மக்கள் தவிப்பு

7 மாவட்டங்களில் பேருந்துகள் நிறுத்தம் செய்ததால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்துகள் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் ஆங்காங்கே உள்ள மக்கள் அவசர அவசரமாக...

Read more

தென்காசி மாவட்டத்திலுள்ள 4 நீர்த்தேக்கங்களில் இருந்து நவ.26 முதல் 125 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு

தென்காசி மாவட்டத்திலுள்ள 4 நீர்த்தேக்கங்களில் இருந்து நவ.26 முதல் 125 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு திட்டம். தென்காசி மாவட்டத்திலுள்ள கடனா, அடவிநயினார்கோவில், ராமநதி, கருப்பாநதி முதலிய நீர்...

Read more

ஆன்லைனில் குதிரை பந்தயம் சூதாட்டம் நடத்திய 33 பேர் கைது

ஆன்லைனில் குதிரை பந்தயம் சூதாட்டம் நடத்திய 33 பேர் கைது செய்யப்பட்டனர். கிண்டியில் உள்ள பாரதி நகர் டேங்க் தெருவில் ஆன்லைனில் குதிரை பந்தய சூதாட்டம் விளையாடுவதாக...

Read more

13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த எண்ணூர் இன்ஸ்பெக்டர்

சென்னையில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த எண்ணூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் அதிரடியாக நேற்று கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக பாஜ செயற்குழு...

Read more

தாழ்வான பகுதிகளை தவிர சென்னையில் வேறு எங்கும் தண்ணீர் தேங்கியிருக்கவில்லை…

தாழ்வான பகுதிகளை தவிர சென்னையில் வேறு எங்கும் தண்ணீர் தேங்கியிருக்கவில்லை என்று மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறி உள்ளார். சென்னையில் சில மணிநேரம் கனமழை பெய்தாலே ரோடுகள்...

Read more

பேரறிவாளனின் பரோல் மேலும் நீட்டிப்பு… உச்சநீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளனின் பரோலை, மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....

Read more

6 சவரன் தாலி செயின் பறிப்பு

உத்தரமேரூர் அருகே தாலி செயின் பறிப்பு. உத்திரமேரூர் சின்ன நாராசம்பேட்டை தெருவை சேர்ந்தவர் கவிதா இவரின் கணவரின் பெயர் அன்பு. கவிதா நேற்று முன்தினம் இரவு உத்திரமேரூர்...

Read more

இறந்த பெண் அடையாளம் தெரிந்தது: 2 பேரிடம் விசாரணை

இறந்த பெண் அடையாளம் தெரிந்தது: 2 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. பூந்தண்டலம் என்னும் கிராமத்தில் உள்ள சுடுகாடு அருகே கடந்த 20ம் தேதி ஒரு பெண்...

Read more
Page 225 of 365 1 224 225 226 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.