செய்திகள்

வீட்டிலேயே செய்யுங்கள்: மூலிகைக் குளியல் பொடி!

தயாரிப்பது மிகவும் சுலபம். முற்றிலும் இயற்கையான, நறுமணமிக்க மூலிகைப் பொடி. இதைப் பயன்படுத்தி, உங்களது சருமத்தை மிருதுவாக ஆரோக்கியமாக வைத்திருங்கள். தேவையான பொருட்கள்:வகை 1: 25 கிராம்...

Read more

உத்தரப்பிரதேசத்தில் ஹத்ராஸில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை

உத்தரப்பிரதேசத்தில் ஹத்ராஸில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் உள்ள சாதாபாத் பகுதியில் ஜதோகி கிராமத்தைச் சேர்ந்தவர் 6...

Read more

மகன் புகைப்படத்தை முதன் முறையாக வெளியிட்ட நந்தினி (மைனா) மற்றும் யோகேஷ்!

மிகவும் பிரபலமான பிரபல ஜோடிகளில் ஒருவரான யோகேஸ்வரன் (யோகேஷ்) மற்றும் மைனா நந்தினி ஆகியோர் செப்டம்பர் 5 ஆம் தேதி அன்று ஒரு ஆண் குழந்தைக்குப் பெற்றோர்...

Read more

அத்தியாவசிய பணியில் உள்ளவர்களுக்காக சென்னை புறநகர் ரயில் சேவை இன்று காலை தொடங்கியது: கூடுதலாக 12 சேவை இயக்கம்…

அத்தியாவசிய பணியில் உள்ளவர்களுக்காக சென்னை புறநகர் ரயில் சேவை இன்று காலை தொடங்கியது. ரயில் இயக்கப்படாததால் இவர்கள் அனைவருக்குமே பெரும் இழப்பு ஏற்பட்டது. எப்போது மறுபடியும் புறநகர்...

Read more

வன்முறையை தடுக்கவே பல நடவடிக்கை: உ.பி., அரசு பதில்

ஹத்ராஸ் நகரை சேர்ந்த 19 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், சி.பி.ஐ., விசாரணையை கண்காணிக்க வேண்டும் என உத்தரபிரதேச மாநில அரசு உச்சநீதிமன்றத்தில்...

Read more

இன்று பூமிக்கு மிக அருகில் வருகிறது செவ்வாய் !

செவ்வாய் கிரகம் சூரியனை சுற்றி வரும் தனது பயணத்தின்போது, அதன் வட்டப்பாதையில் பூமிக்கு மிக நெருக்கமான இடத்தை இன்று அடைகிறது என்று தகவல் வெளிவந்துள்ளது. பூமிக்கும் செவ்வாய்...

Read more

பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை?

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளை மூட கடந்த மார்ச் 16-ந்தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. அதன் பின்னர் 25-ந்தேதி முதல் நாடு...

Read more

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு…

சென்னையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ சந்தித்து ஆலோசனை நடத்தினர். தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம்...

Read more

ஜம்மு காஸ்மீரில் பாக்கிஸ்தான் மீண்டும் அத்து மீறல் -ராணுவ வீரர் வீரமரணம்…

ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றது. இதற்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்கள்....

Read more

ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டம் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம், ஆழியாறு படுகை ‘அ’ மண்டலத்தின் பாசன பகுதிகளுக்கு ஆழியாறு அணையில் இருந்து...

Read more
Page 274 of 365 1 273 274 275 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.