உடல்நலக் குறைவால் உயிரிழந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல், அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்திய திரையுலகில் முன்னணி பின்னணி பாடகர் ஆன எஸ்.பி.பாலசுப்ரமணியம், கொரோனா தொற்றால்...
Read more16 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் காதலுக்கு சம்மதிக்காத 13 வயது சிறுமியை கொலை செய்த விவகாரம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் சோழப்பூண்டி கிராமத்தை...
Read moreபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். பாடகர் எஸ்.பி.பி அவர்கள் கடந்த சில நாட்களாக உடல்நல கேடாள்...
Read moreஅரியலூர் அருகே, டாக்டருக்கு இந்தி தெரியாததால் கடன் வழங்க மறுத்த வங்கி மேலாளர் திருச்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் இந்தியன்...
Read moreகொடிய நோயான கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. அடுத்த...
Read moreநீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்பர் பவானி, காமராஜ் சாகர் உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில...
Read moreமகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் அடுத்த பிவண்டியில் ஜிலானி என்ற இடத்தில் 3 மாடி கட்டிடத்தில் உள்ள 40 வீடுகளில் சுமார் 150 பேர் வசித்து வந்தனர்....
Read moreவேளாண் மசோதா பாராளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட போது கடும் அமளி ஏற்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினார்கள். திரிணாமுல்...
Read moreமக்களவை பூஜிய நேரத்தில் சு.வெங்கடேசன் எம் பி பேசியது. மக்களவை பூஜிய நேரத்தில் சு.வெங்கடேசன் எம் பி பேசியது. 12000 ஆண்டுகால இந்திய பண்பாட்டின் தோற்றம் மற்றும்...
Read moreமுறைகேடாக வாகனம் நிறுத்துவதால் பொதுப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா ராதாபுரம் கிழக்கு ரத வீதி மற்றும் தெற்கு ரத வீதியில் சாலை...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh