செய்திகள்

நிர்பயா நிதி என்னும் திட்டத்தில் மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.3,024 கோடி வழங்கப்பட்டுள்ளது.

நிர்பயா நிதி மூலம் மாநிலங்களுக்கு ரூ.3,024 கோடி வழங்கப்பட்டுள்ளதாக, மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி தகவல் தெரிவித்துள்ளார். நிர்பயா நிதி மாநிலங்களுக்கு எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது. இதில் எவ்வளவு...

Read more

அதிமுக ஆலோசனை கூட்டத்தில் ஆஹா ஓஹோ என்று எதுவும் இல்லை என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார்…

அதிமுக ஆலோசனை கூட்டத்தில் ஆஹா ஓஹோ என்று எதுவும் இல்லை என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார். அதிமுக கட்சியின் ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்றது. அதில் அதிமுகவை...

Read more

பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல். முருகன் மீது வழக்கு பதிவு…

கொரோனா காலத்தில் தடையை மீறி அனுமதியின்றி சாரட் வண்டியில் சென்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய பிரதமர்...

Read more

மழை வரப்போகுதாம்… தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு…

சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை சுற்றி பரவலாக மழை...

Read more

பாஜக கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சருக்கு கொரோன உறுதி செய்யப்பட்டது…

பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவை சேர்ந்த பாஜக அமைச்சர் ஒருவருக்கு கொரோன தோற்று உறுதி...

Read more

அதிமுக இன்றளவும் ஒற்றுமையாக தான் இருக்கின்றது – அமைச்சர் உதயகுமார்…

அதிமுக ஒற்றுமையுடன் தான் இருக்கிறது என்றும் ஆரோக்கிய நிலையை உருவாக்கவே ஆலோசனை நடந்தது என்றும் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கூறினார். தமிழகத்தில் இன்னும் ஒரு ஆண்டில் சட்டசபை...

Read more

நள்ளிரவில் புதிய படத்தின் அறிக்கையை வெளியிடபோகும் மிஷ்கின் – ரசிகர்கள் ஆரவாரம்…

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் மிஷ்கின் நள்ளிரவில் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட இருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மிஷ்கின். இவர்...

Read more

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக சுற்றுச்சுவரில் வண்ண ஓவியங்கள் வரையும் பணி மீண்டும் தொடங்கியிருக்கிறது…

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றுச்சுவரில் வண்ண ஓவியங்கள் வரையும் பணி மீண்டும் தொடங்கியிருக்கிறது. திருநெல்வேலி கொக்கிரகுளத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக சுற்றுச்சுவரில் அரசியல் கட்சிகளும்,...

Read more

நீதிதுறையின் மீது தீராத நம்பிக்கை வைத்துளேன் – நடிகர் சூர்யா கூறுகிறார்….

இந்திய நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். நீட் தேர்வின் அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மிக பெரிய பரபரப்பை...

Read more

விளையாட்டு உலகில் மறக்க முடியாதவை: இந்தியாவின் முதல் உலகக் கோப்பை வெற்றித் தருணம்!

இந்திய கிரிக்கெட் வரலாற்றை மாற்றிய இமாலயத் தருணம், மீண்டும் கிடைக்கப்பெறாத அபூர்வம்! கபில் தேவ் என்ற சிகரத்தின் உச்சி! மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 1983 உலகக் கோப்பை...

Read more
Page 295 of 365 1 294 295 296 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.