செய்திகள்

பாஜக ராகினி திவேதியை எதிர்கிறதா – ராகினி திவேதியை கட்சியில் சேர்க்க மறுக்கும் பாஜக…

பா.ஜனதாவுக்கும், ராகிணி திவேதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், மேலும் அவர் போதைப்பொருள் வழக்கில் கைதாகி உள்ளதால் அவரை கட்சியில் சேர்த்துகொள்ள பா.ஜனதா தலைவர்களுக்கு விருப்பம் இல்லை...

Read more

தேசிய பாதுகாப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் சிவசேனா கட்சி நோட்டீஸ்

தேசிய பாதுகாப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் சிவசேனா கட்சி எம்.பி சஞ்சய் ராவத் நோட்டீஸ் கொடுத்துள்ளார். புதுடெல்லி: ஜவகர்லால் நேரு போர்ட் ட்ரஸ்ட் துறைமுகங்களை...

Read more

தாழ்வு மனப்பான்மை (INFERIORITY COMPLEX)எதனால் ஏற்படுகிறது??

நம்மில் பெரும்பான்மை மக்களுக்கு இருக்கும் மனம் சார்ந்த பிரச்சனை இந்த தாழ்வு மனப்பான்மை இதுகுறித்து Dr.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் அளித்துள்ள தகவல்கள்  பின்வருமாறு.. இந்த...

Read more

இன்றைய நற்செய்தி: வாங்க பேசலாம்! அந்நியர்களுடன் உரையாடும் இளைஞர்..

பார்சிலோனா நகரின் பிரபல கட்டடத்தின் முன்பு 2 சேர்கள், பக்கத்தில் ஒரு போர்டு "Free Conversations" (உரையாடல்கள் இலவசம்!), ஸ்பானிஷ், ஆங்கிலம், காடலான் மொழிகளில் யார் வேண்டுமானாலும்...

Read more

காமராஜர் பல்கலைக்கழக தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடவிருக்கின்றது…

மதுரை காமராஜர் பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளுக்கான இறுதியாண்டு இளநிலை, முதுநிலை பட்டபடிப்பு பருவத்தேர்வுகள் வருகிற 18-ந் தேதி முதல் ஆன்லைனில் நடக்கிறது. இதில் 48 ஆயிரம்...

Read more

எத்தனை புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்தார்கள் என்று கணக்கிடவில்லை அலட்சிய பதில் கொந்தளித்து எழுந்த ராகுல் காந்தி…

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு ஓர் விடைக்கு ஊரடங்கின் போது எதனை புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்தார்கள் என்று கணக்கிடவில்லை என்ற அலட்சிய பதிலுக்கு ராகுல் காந்தி மத்திய அரசை...

Read more

பீகாரில் ரூ.540 கோடி மதிப்பிலான 7 வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல்…

பீகாரில் காணொளி மூலமாக பலரும் கலந்துகொள்ள மோடி வரிகள் பீகாரின் வளர்ச்சிக்கு, சுமார் 540 கோடி ரூபாய் மதிப்பிலான, 7 திட்டங்களுக்குஅடிக்கல் இட்டுள்ளார். பீகாரில் நகர்ப்புற வளர்ச்சிக்காக...

Read more

அண்ணாவிற்கு முதலமைச்சர் எடப்பாடி மரியாதை…

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி அவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தினார். அண்ணாவின் சேவையையும் அவரின் அரசியல் ஆளுமையையும் யாராலும் மறக்கமுடியாது. காஞ்சி தந்த பொக்கிஷம்...

Read more

காஞ்சிபுரம், திருவள்ளூரில் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் 1 .34 கோடி மீட்பு…

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி பெறும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இதுவரை 5 ஆயிரத்து 912 பேரிடம் இருந்து ரூ.1¾ கோடி மீட்பு. பிரதமரின்...

Read more

லடாக் குறித்து இன்று லோக்சபாவில் ராஜ்நாத்சிங் அறிக்கை தாக்கல்!

லடாக் ஊடுருவல் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று லோக்சபாவில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார். இந்தியா- சீனா மோதல் தொடர்பாக மத்திய அரசு...

Read more
Page 301 of 365 1 300 301 302 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.