செய்திகள்

மெல்ல இயல்பு வாழ்க்கையை நோக்கி நகரும் மக்கள்…

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது, இந்த நிலையில் மாத மாதம் அரசு சில...

Read more

பள்ளி திறப்புப்பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்…

கொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து முதல்-அமைச்சர்தான் பள்ளி திறப்புப்பற்றி முடிவுகளை மேற்கொள்வார்,என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் நேற்று முதல் அமல்...

Read more

வீட்டிலேயே சானிடைசர் தயாரிக்கலாம் வாங்க

கொரோனா தொற்று வராமல் பாதுகாத்துக்கொள்ள இயற்கையான முறையில் கிருமி நாசினிகள் தயாரிக்கலாம். செலவும் மிகக் குறைவு, ரசாயனங்கள் பாதிப்பும் இல்லை. கொரோனா நோய் இருந்துவரும் இச்சமயத்தில் கிருமிகள்...

Read more

இந்தியா வந்தது இதற்க்கு தான் வேறு எந்த காரணமும் இல்லை – உண்மையை உடைத்த ரெய்னா.

இந்தியா வந்தது இதற்க்கு தான் வேறு எந்த காரணமும் இல்லை - உண்மையை உடைத்த ரெய்னா. ஐபிஎல் தொடர் வருகிற செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கி நவம்பர்...

Read more

நூலகங்களுக்கும் தளர்வு-190 நூலகங்கள் நெல்லை மற்றும் தெங்காசி மாவட்டங்களில்.

நூலகங்களுக்கும் தலர்வுகளில் சரி பங்கு. நெல்லை மற்றும் தெங்காசி மாவட்டங்களில் 190 நூலகங்கள் திறப்பு. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 190 நூலகங்கள் இன்று திறக்கப்பட்டன. இந்த ஊர்களில்...

Read more

மாவட்ட நிர்வாகம் கண்டிப்பான அறிவிப்பு-வேளாங்கண்ணியை பார்க்ககூடாது

வேளாங்கண்ணியை பார்க்க வெளியூர் பக்தர்களுக்கு அனுமதியில்லை. மிழகத்தில் இன்றுடன் பொதுமுடக்கம் தளர்க்கப்பட்டு வழிபாட்டு தளங்கள் திறக்கப்பட்டுள்ளன். இந்நிலையில் பக்தர்கள் ஆரவாரமாக கோவிலுக்கு சென்று வருகின்றனர். இப்படி எல்லா...

Read more

ஜி.எஸ்.டி- யை கெடுத்துவிட்ட கொரோனா

ஜி.எஸ்.டி- யால் வரும் வருமானத்தை கெடுத்துவிட்ட கொரோனா. இந்த ஆகஸ்ட்டில் ஜி.எஸ்.டி வருமானம் வெறும் ரூ.86,449 கோடி மட்டுமே. நாடு முழுவதும் ஜூலை 1 அன்று ஜி.எஸ்.டி...

Read more

இலக்குகளை நிர்ணயித்து, அவற்றை வெட்டி வீழ்த்தும் பணிகளை தொடங்கிவிட்டார் ஓ.பி.எஸ்.,

எத்தகைய சூழலிலும் தனது படையை காக்கும் திறன் கொண்ட வீரனே சிறந்த தலைவன் ஆகிறான்.. இதற்கு வரலாறு பல சான்றுகளையும் நமக்கு அளித்துள்ளது. மகாபாரதத்தில் கிளையின் மீதுள்ள...

Read more

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்-திறக்கப்பட்டன கதவுகள்

5 மாதத்திற்க்கு பின்னர் திறப்புக்குத் தயாராகும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், பக்கத்தர்கள் ஆனந்தம் கொரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் அனைத்து வழிப்பாட்டு தளங்களும் மூடப்பட்டிருட்ந்து. தமிழ்நாட்டிலும்...

Read more

எஸ்.பி.பி யின் உடல் நிலையில் மாற்றம் – ஆனந்தத்தில் திரையுலகம்.

எஸ்.பி.பி யில் உடல் சற்று குணமடைந்திள்ளதாக அவர் மகன் தகவலை வெளியிட்டுள்ளார். எஸ்.பி.பி சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். பின்னர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள...

Read more
Page 323 of 365 1 322 323 324 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.