கேரளாவின் இடுக்கி மாவட்டம் பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவில், வளர்த்தவர் உடலைத் தேடிக் கண்டுபிடித்த நாயை, போலீஸ் மோப்ப நாய் பிரிவின் பயிற்சியாளர் அஜித் மாதவன் தத்தெடுக்க முடிவு...
Read moreஇந்தி தெரியவில்லை என்றால் ஆன்லைன் கருத்தரங்கை விட்டு வெளியேறுங்கள், என்ற ஆயுஷ் அமைச்சக செயலரின் பேச்சுக்கு, கனிமொழி, கமல், வைரமுத்து உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த 18-ஆம்...
Read moreஸ்ரீசைலம் அருகே உள்ள நீர்மின் நிலையத்தில், நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில், தற்போது இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தெலுங்கானாவின் எல்லை பகுதியில், ஸ்ரீசைலம் அருகே...
Read moreஉலகம் முழுவதும் பரவும் கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க படவில்லை கொரோனாவிலிருந்து தப்பிக்க தற்போது ஒரே வழி மாஸ்க், கிலோவ்ஸ், போன்றவை பயன் படுத்த வேண்டும் என...
Read moreகொரோனா பாதிப்பு ஏற்பட்ட பெண்மணி, மருத்துவமனைக்கு செல்ல மறுத்து சாமி ஆடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தாவண்கரே மாவட்டம் ஹொனாலி தாலுகாவில், ஜக்கம்மா என்ற...
Read moreபுதுச்சேரியில் தேங்காய்திட்டு துறைமுகம் அருகே படகு உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தேங்காய்திட்டு துறைமுகம், அதிக அளவில் வெளிநாட்டு சரக்கு...
Read moreகடந்த சில நாட்களாக தமிழக போலீசின் அதிரடி தொடர்ந்து கொண்டு இருக்கிறது, கடந்த செவ்வாய் கிழமை தூத்துக்குடியில் பிரபல ரவுடியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடும்போது அந்த ரவுடி...
Read moreவிரைவில் நடக்கவிருக்கும் அமெரிக்கா தேர்தலுக்கு ஜோ பிடன் கட்சி சார்பாக அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட(இவரின் அம்மா சென்னையில் பிறந்தவர்) கமலா ஹாரிஸ்...
Read moreநமது அன்றாடத் தேவைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மாறிவிட்டன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு மத்திய பெட்ரோலிய துறை பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்து...
Read moreமேட்டூர் அருகே ஜலகண்டாபுரத்தில் கறி விருந்தில் கலந்துக்கொண்ட 46 பேருக்கு கொரோனா உறுதிச்செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ஜலகண்டாபுரம் பேரூராட்சிக்கு ஒரு வாரத்திற்கு தளர்வில்லா...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh