செய்திகள்

திண்டுக்கல் பூ சந்தையில் பூக்களின் விலை கிடு கிடு உயர்வு!

விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் முகூர்த்தங்கள் காரணமாக திண்டுக்கல் பூ சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் மிகப் பிரபலமான பூ சந்தைகளில் திண்டுக்கல் பூச்சந்தையும்...

Read more

தங்கம் விலை அதிரடி குறைவு!!!

இன்று சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையை விட ரூ.656 குறைந்தது.ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.40672 உள்ளது… தமிழக பெண்களுக்கு தங்கம்...

Read more

தூத்துக்குடி ரவுடி துரைமுத்து உடல் மீது வீச்சரிவாள் வைத்து உறவினர்கள் அடக்கம்!!!

வால்டர் வெற்றிவேல் என்ற திரைப்படத்தில் வில்லன் கும்பல் இறந்த ரவுடிக்கு சிலை வைத்து தியாகி கபாலி என்ற பட்டம் சூட்டுவார்கள் அதை போல ஒரு சம்பவம் நடந்துள்ளது,...

Read more

தி.மு.க. நிர்வாக வசதிக்காக கள்ளக்குறிச்சி வடக்கு, தெற்கு மாவட்டங்கள் உதயம் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தி.மு.க.வின் நிர்வாக வசதிக்காக கள்ளக்குறிச்சி வடக்கு, தெற்கு மாவட்டங்கள் புதியதாக தோற்றுவிக்கப்பட்டு, மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவில்...

Read more

ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்? துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட அதிபர்!!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் நேற்று திடீரென ராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றி, அதிபர், பிரதமர் ஆகியோரைச் சிறைபிடித்தனர். நீண்டநேரம் பேச்சுக்குப்பின் அந்த நாட்டின் அதிபர் இர்ராஹிம் பவுபக்கர்...

Read more

நாங்களும் கொரோனாவுக்கு மருந்து ரெடி பண்ணிட்டோம் அறிவித்த சீனா…

இன்றைக்கு உலக நாடுகளின் முக்கிய பேசுபொருள் கொரோனா தடுப்பூசி உலகையே முடக்கி போட்டுள்ள கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க அனைத்து நாடுகளும் முனைப்பு காட்டி வருகின்றன. பல நாடுகள்...

Read more

11 அங்குல உயரத்தில் உருவான சந்தன விநாயகர் சிலை!!

சென்னை விநாயகர் சதுர்த்தி திருநாளையொட்டி 11 அங்குல உயரத்தில் சந்தன மரத்தில் நர்த்தன விநாயகர் சிலையை திருமழிசையைச் சேர்ந்த விருது பெற்ற சிற்பக் கலைஞர் டி.கே. பரணி...

Read more

தனியார் பள்ளிக்கு இணையான அரசுப்பள்ளி… இடம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் சென்ற பெற்றோர் !!!

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எப்பயாவது கஷ்டப்பட்டு ஒரு தனியார் பள்ளியில் சேர்க்க நினைக்கின்றனர், அதற்கு முக்கிய காரணம் அரசு பள்ளிகள் தரமின்மை மற்றும் கௌரவம் போன்ற காரணங்கள்...

Read more

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 5,890 பேருக்கு கொரோனா பாதிப்பு!!!

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 5,800-ஐத் தாண்டியுள்ளது என்றும், எட்டு மாவட்டங்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா பாதிப்பு உள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில்...

Read more

சிவகங்கையை சேர்ந்த நபரால் முன்பைவிட 10 மடங்கு சக்திவாய்ந்த கொரோனாவா??

இப்போது பரவிவரும் கொரோனா வைரஸைக் காட்டிலும், 10 மடங்கு வேகமாக பரவக்கூடிய சக்திவாய்ந்த புதிய கொரோனா வைரஸ் ஒன்று மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்,...

Read more
Page 335 of 365 1 334 335 336 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.