செய்திகள்

கனமழைக்கு வாய்ப்பு! ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

நீலகிரி, கோவை, மதுரை, தேனி, சேலம், தர்மபுரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு...

Read more

தென்சென்னையில் மட்டும் உயரும் கொரோனா பாதிப்பு!

சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் சூழலில், தென்சென்னையில் உள்ள 3 மண்டலங்களில் மட்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த...

Read more

அசாமில் கனமழை; பிரம்மபுத்திரா நதியில் கரைப்புரண்டு ஓடும் வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு

வடகிழக்கு மாநிலங்களில் வெளுத்து வாங்கும் கனமழையால் பிரம்மபுத்திராவில் அபாய அளவை தாண்டி கரைப்புரண்டு ஓடும் வெள்ளத்தால், 28 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அசாம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து...

Read more

ஊழியருக்கு உறுதியான கொரோனா தொற்றால் சுங்கச்சாவடி மூடல்; கட்டணமின்றி சென்று வரும் வாகனங்கள்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடி ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அந்த சுங்கச்சாவடி மூடப்பட்டுவிட்டது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்குறிச்சி கிராமத்தில் இயங்கிவரும் இந்த...

Read more

முகக்கவசம் அணியவில்லையா? புகைப்படம் போன்ற ஆதாரங்கள் இருந்தால் முகநூலில் பதிவிடுங்கள் – மதுரை காவல் ஆணையர்

முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியினை கடைப்பிடிக்காதவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் குறித்த ஆதாரங்களை முகநூல் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிடலாம் என மதுரை காவல்...

Read more

மாஞ்சா நூல், பட்டம் பறக்க தடை-சென்னை காவல் ஆணையர் அதிரடி

சென்னையில் பட்டம் பறக்க விடுவதற்கான மாஞ்சா நூல் தயாரிக்க செப்டம்பர் 14-ம் தேதி வரை தடை விதித்து சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்....

Read more

கோவில்பட்டியில் இ.எஸ்.ஐ. மருந்தகம், தனியார் வங்கிக்கு விடுமுறை

கோவில்பட்டியில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டதால் இ.எஸ்.ஐ. மருந்தகம், தனியார் வங்கிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில்...

Read more

அமர்நாத் யாத்திரையை குறிவைக்க பயங்கரவாதிகள் திட்டம் ; இந்திய ராணுவம்

அமர்நாத் யாத்திரையை குறிவைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டதற்கான அறிகுறி இருப்பதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள நாகநாத் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக...

Read more

மத்திய பிரதேசத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா

மத்திய பிரதேச மாநிலத்தில் பிரத்யுமன் சிங் லோதி என்ற எம்.எல்.ஏ. ராஜினாமா செய்துள்ள நிலையில், மேலும் ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்துள்ளார். 230 சட்டசபை தொகுதிகளை கொண்ட...

Read more

கொரோனாவிலிருந்து மீண்டார் அமைச்சர் ராஜூ

கொரோனா தொற்று காரணமாக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு குணமாகி வீடு திரும்பினார். உயர் கல்வித் துறை அமைச்சர்...

Read more
Page 358 of 365 1 357 358 359 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.