கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதமம் 63.33 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு...
Read moreகொரோனா தொற்றால் நடிகை ஐஸ்வர்யா ராய், மகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாலிவுட் நடிகர் அமிதாப், அவரது மகன் அபிஷேக் ஆகியோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளானதில் மும்பை நானாவதி...
Read moreஇந்தியாவின் மூன்றாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான எச்.சி.எல்., குழுமத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து ஷிவ் நாடார் பதவி விலகியதால், அவரது மகள் ரோஷ்னி நாடார் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்...
Read moreகொரோனா காரணமாக வீட்டில் இருக்கும் குழந்தைகள் செய்யும் சேட்டையை சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவர்களது பெற்றோரிடம் கேட்டால், புத்தகம் போடும் அளவிற்கு கதை சொல்வார்கள். நிலைமை இப்படி...
Read moreவனப்பகுதியில் குரங்கு ஒன்று பொழுதை கழிக்கும் உற்சாக வீடியோ வைரலாகி வருகிறது. கொரோனா காரணமாக போடப்பட்ட ஊரடங்கில் எப்படி பொழுதை கழிப்பது என தெரியாமல் தவித்து வருகிறோம்....
Read moreஅனைத்து மாநிலங்களுக்கும் தேவைப்படும் மருத்துவ ஆக்ஸிஜன் போதுமான அளவிற்கு தயார் நிலையில் இருப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்து உள்ளார். இது குறித்து பேசிய அவர்,...
Read moreசாலையில் செல்லும் நபர் ஒருவர் தண்ணீர் பாட்டில் வைத்திருப்பதை பார்த்துவிட்டு அணில் ஒன்று முன் கால்களை உயர்த்தி தண்ணீர் வேண்டும் என்பது போல் செய்கை செய்கிறது. இந்த...
Read moreசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த...
Read moreதமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என திட்டவட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஈரோட்டில்...
Read moreபள்ளி கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க கட்டண நிர்ணய குழு உடனே நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு உதவிபெறாத கல்வி நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh