செய்திகள்

தனியார் பள்ளிகளில் 75% கல்விக்கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கிய தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 75 சதவீத கல்விக்கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கியுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. கொரோனாவினால் போடப்பட்ட ஊரடங்கின் காரணமாக பலர்...

Read more

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச்செயலர் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இன்று மாலை மாவட்ட ஆட்சியர்களுடன்,தமிழக தலைமைச்செயலர் காணொளிகாட்சி மூலம் ஆலோசனை நடத்திவருகிறார். தமிழகத்தில் கொரோனா தொற்றினால் 1...

Read more

கொரோனா பாதிப்பால் மூடப்பட்ட “விஜயா மருத்துவமனை”மீண்டும் திறப்பு…

கொரோனா நோய் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது இதில் அதிகம் பாதிக்க படுபவர்கள் முன்கள பணியாளர்களான டாக்டர்கள், போலீசார், துப்புரவு தொழிலாளர்கள், செய்தியாளர்கள் இவர்களில்...

Read more

பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி அவமதிப்பு; பதற்றத்தில் கோவை!

கோவை: கோவையில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்செயலில் ஈடுபட்ட மர்ம நபரை உடனடியான கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து...

Read more

ஒரே நாளில் 23 ஆயிரம் பேர் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பம் !!!

இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என நேற்று முன் தினம் அறிவிப்பு வெளியானது. அதன்படி நேற்று முன்தினம் மாலை 6 மணி...

Read more

திருப்பூரில் குழந்தைகளை அதிகம் தாக்கும் கொரோனா; அச்சத்தில் மக்கள்!..

திருப்பூர்: திருப்பூரில் ஒரு வயது குழந்தைகள் உட்பட 38 பேருக்கு கொரோனா உறுதியாகியிருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத்தில் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 380 ஆகவும்...

Read more

அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளுக்கு இன்று முதல் விமான சேவை

இந்தியாவில் இருந்து இன்று முதல், அமெரிக்காவுக்கு விமான சேவை தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக, கடந்த, மார்ச், 23 முதல், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான போக்குவரத்து...

Read more

கோவையில் மீண்டும் தலைத்தூக்கும் கொரோனா!

கோவையில் இன்று ஒரே நாளில் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதில், மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 53 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த சில மாதங்களாக...

Read more

அரசு கலை கல்லூரிகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியில் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச்...

Read more

திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும்: பிரதமர் மோடி தமிழில் ட்விட்

திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பை தரக்கூடிய நூல் என பிரதமர் மோடி மீண்டும் புகழாரம் சூட்டியுள்ளார். பிரதமர் மோடி சமீபகாலமாக எங்கு சென்றாலும் திருக்குறளை மேற்கோள் காட்டுவதை...

Read more
Page 360 of 365 1 359 360 361 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.