தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசில் காலியாக உள்ள துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி...
Read moreஇந்திய வம்சாவளியை சேர்ந்த எம்பி ரிஷி சுனக், பிரிட்டனின் அடுத்த பிரதமராவதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை...
Read moreஆவின் தயிர் , நெய் உள்ளிட்ட பொருட்களின் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் 5% ஜிஎஸ்டி வரிவிதிப்பால் பால் உள்ளிட்ட பொருட்களின்...
Read moreபஞ்சாப் பிரிவில் 1987ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தவர் குப்தா. அவரை என்.ஐ.ஏ.வின் இயக்குனர் ஜெனரலாக நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்து...
Read moreபீஸ்ட் படத்தின் தோல்விக்கு பிறகு விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டரை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்...
Read moreமருத்துவர்கள் கொடுத்த ஆலோசனையின் படி விஜயகாந்துக்கு அறுவை சிகிச்சை செய்து அவருடைய காலில் இருந்த 3 விரல்கள் அகற்றப்பட்டுள்ளன. சென்னையிலுள்ள பிரபல மியாட் மருத்துவமனையில் கடந்த 18-ம்...
Read moreயோகா நாட்டுக்கும் உலகுக்கும் அமைதியை ஏற்படுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மைசூரு அரண்மனை வளாகத்தில் பிரமாண்டமான யோகா பயிற்சி...
Read moreபிரசவத்தின் போது பிறந்த குழந்தையின் தலையை வெட்டி பெண்ணின் கர்ப்பப்பைக்குள் வைத்த மருத்துவ ஊழியர் தலைமறைவான நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர். பாகிஸ்தானில் சிந்து மாநிலம்...
Read moreஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் மர்மமான முறையில் இறந்துபோன சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மஹாராஷ்டிராவிலுள்ள சாங்லி மாவட்டத்தில் மிராஜ் தாலுகா...
Read moreஊர் பஞ்சாயத்து அனுமதி வழங்கியதை அடுத்து காதலித்து வந்த இரண்டு பெண்களையும் பொதுமக்கள் மத்தியில் இளைஞர் ஒருவர் திருமணம் செய்துகொண்டார். ஜார்கண்ட் மாநிலம் பாந்தா கிராமத்தைச் சேர்ந்த...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh