செய்திகள்

TNPSC குரூப்-1 தேர்வு தேதி அறிவிப்பு… ஆகஸ்ட் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசில் காலியாக உள்ள துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி...

Read more

பிரிட்டனின் அடுத்த பிரதமர் ரிஷி சுனக்? செப்டம்பர் 5-ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்பி ரிஷி சுனக், பிரிட்டனின் அடுத்த பிரதமராவதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை...

Read more

ஆவின் தயிர் & நெய் உள்ளிட்ட பால் பொருட்கள் விலை உயர்வு

ஆவின் தயிர் , நெய் உள்ளிட்ட பொருட்களின் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் 5% ஜிஎஸ்டி வரிவிதிப்பால் பால் உள்ளிட்ட பொருட்களின்...

Read more

என்.ஐ.ஏ. அமைப்பின் இயக்குனராக தின்கர் குப்தா நியமனம்!

பஞ்சாப் பிரிவில் 1987ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தவர் குப்தா. அவரை என்.ஐ.ஏ.வின் இயக்குனர் ஜெனரலாக நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்து...

Read more

செம மாஸாக வெளியான ’தளபதி 66’ தலைப்பு & ஃபர்ஸ்ட் லுக்..!!

பீஸ்ட் படத்தின் தோல்விக்கு பிறகு விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டரை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்...

Read more

விஜயகாந்த் காலில் இருந்து 3 விரல்கள் வெட்டி அகற்றம்..!!

மருத்துவர்கள் கொடுத்த ஆலோசனையின் படி விஜயகாந்துக்கு அறுவை சிகிச்சை செய்து அவருடைய காலில் இருந்த 3 விரல்கள் அகற்றப்பட்டுள்ளன. சென்னையிலுள்ள பிரபல மியாட் மருத்துவமனையில் கடந்த 18-ம்...

Read more

உலக வாழ்க்கைக்கு யோகா அமைதியை தருகிறது: பிரதமர் மோடி..!!

யோகா நாட்டுக்கும் உலகுக்கும் அமைதியை ஏற்படுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மைசூரு அரண்மனை வளாகத்தில் பிரமாண்டமான யோகா பயிற்சி...

Read more

பச்சிளம் குழந்தையின் தலையைவெட்டி கர்ப்பப்பையில் வைத்த கொடூரம்..!!

பிரசவத்தின் போது பிறந்த குழந்தையின் தலையை வெட்டி பெண்ணின் கர்ப்பப்பைக்குள் வைத்த மருத்துவ ஊழியர் தலைமறைவான நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர். பாகிஸ்தானில் சிந்து மாநிலம்...

Read more

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் மர்மச் சாவு- தொடரும் பதற்றம்..!!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் மர்மமான முறையில் இறந்துபோன சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மஹாராஷ்டிராவிலுள்ள சாங்லி மாவட்டத்தில் மிராஜ் தாலுகா...

Read more

நிஜமாகவே நடந்த ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ சம்பவம்..!!

ஊர் பஞ்சாயத்து அனுமதி வழங்கியதை அடுத்து காதலித்து வந்த இரண்டு பெண்களையும் பொதுமக்கள் மத்தியில் இளைஞர் ஒருவர் திருமணம் செய்துகொண்டார். ஜார்கண்ட் மாநிலம் பாந்தா கிராமத்தைச் சேர்ந்த...

Read more
Page 62 of 365 1 61 62 63 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.