காமராஜரின் நினைவுதினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினர்.
இன்று காமராஜர் அவர்களின் நினைவு நாள். இன்று தமிழகத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை இவ்வளவு அதிகமா இருக்கின்றது என்றால் அதற்கு ஒரு முக்கிய காரணம் காமராஜர் ஐயா அவர்கள் தான். அவரின் நினைவுநாள் தமிழகம் நினைவு கூர்ந்து வருகிறது.
சமூக வலைத்தளங்களின் இவரின் புகைப்படங்களை பாகிர்ந்து வருகின்றனர். தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சர் மற்றும் துணிமுதலமைச்சர் அவர்கள் காமராஜர் அவரின் நினைவு பீடத்திற்கு மரியாதை செலுத்தினர்.
கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.