விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர் தான் சூப்பர் சிங்கர் பிரகதி. இவரின் இனிமையான குரலால் லட்சக்கணக்கான ரசிகர்களை கட்டி போட்டாார்.
விஜய் தொலைகாட்சியில் கலந்துகொண்டால் அனைவரும் பிரபலம் அடைந்து விடலாம் என்பதற்கு இவரும் ஒரு எடுத்துக்காட்டு.
கொரோனா காரணமாக மக்கள் வீட்டிலே முடங்கி கிடக்கிறார்கள். அவர்களை தன் பக்கம் ஈர்க்க சினிமா நடிகைகள் தினம் ஒரு போட்டோ ஷூட் நடத்தி, வாய்ப்புகளுக்கு வலை விரிக்கிறார்கள். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் பிசியாக இயங்கிக்கொண்டிருக்கும் பாடகி பிரகதி வெளியிடும் புகைப்படங்களுக்காக தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது. தொடர்ந்து இது போன்ற புகைப்படங்களை பதிவிடுமாறு பிரகதியின் பக்தர்கள் வேண்டி விரும்பி கேட்டுக்கொண்டுள்ளனர்.