Tag: Arrested

மளிகை கடையில் மாமூல் கேட்டு மிரட்டிய விஜய் மக்கள் இயக்க மாஜி மாவட்ட செயலாளர்

மளிகை கடையில் மாமூல் கேட்டு மிரட்டிய விஜய் மக்கள் இயக்க மாஜி மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார். பெருங்களத்தூர் அருணகிரி நகரை சேர்ந்தவர் பாலமுருகன், இவர் அதே ...

Read more

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் ரூ. 20000 கள்ளநோட்டு டெபாசிட்…

வங்கியில் ரூ. 20000 கள்ளநோட்டு டெபாசிட் செய்தவர் கைது. கோவை வடவள்ளியில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்ளது. இந்த வங்கியில் மேலாளராக வேலை பாத்து வருபவர் கோகுல்நாத். இவர் ...

Read more

தமிழகத்தில் இருந்து தக்காளி லாரியில் பெட்டி பெட்டியாக வெடிமருந்து கடத்தல்…

பாலக்காடு அருகே தக்காளி லாரியில் சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் இருந்து கேரளா செல்லும் வழியில் வாளையார் என்னும் பகுதியில் ...

Read more

கள்ள நோட்டு மாற்றிய நில புரோக்கர் கைது…

கள்ள நோட்டு மாற்றிய நில புரோக்கர் கைது செய்யப்பட்டார். பட்டாளம் மார்க்கெட்டில் கடைநடத்தி வருபவர் கண்ணன். இவரின் காய்கறி கடையில் நேற்று முன்தினம் காய்கறி வாங்கிய நபர், ...

Read more

கஞ்சா விற்பனை 3 வாலிபர்கள் கைது

கஞ்சா விற்பனை 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். கூடுவாஞ்சேரி அடுத்த பகுதியில் சிலர் மறைத்து வைத்து கஞ்சா விற்பதாக கூடிவாஞ்சேரியை சேர்ந்த போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. அதன்பேரில் ...

Read more

பா.ஜ.க கைகாட்டுபவரே தமிழகத்தின் அடுத்த முதல்வர்:முருகன் அதிரடி பேட்டி

பா.ஜ.க கைகாட்டும் தலைவரே தமிழகத்தின் அடுத்த முதல்வராக வருவார் என்று பாஜக மாநிலத் தலைவர் முருகன் தெரிவித்தார். வேல் யாத்திரை தொடங்க முயன்ற பாஜக தலைவர் முருகன் ...

Read more

மதுரை அருகில் கஞ்சா விற்பனை செய்து வந்த பெண் கைது…

மதுரை அருகில் கஞ்சா விற்பனை செய்து வந்த பெண் கைது செய்யப்பட்டார். கஞ்சா விற்பனை தற்போது களைகட்டி வருகிறது என்று சொல்லலாம். தோண்ட தோண்ட வரும் தண்ணீர் ...

Read more

ஐம்பொன் சிலை கடத்தலில் முக்கிய குற்றவாளியை பிடிக்க போலீஸ் தீவிரம்

ஐம்பொன் சிலை கடத்தலில் முக்கிய குற்றவாளியை பிடிக்க போலீஸ் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  ஐம்பொன் சிலை கடத்தலில் முக்கிய குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி ...

Read more

மூதாட்டியை தாக்கி 50 ஆயிரம் பறித்த பெண் சுற்றிவளைப்பு

மூதாட்டியை தாக்கி 50 ஆயிரம் திருடிய இளம்பெண் கைது. நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் சரஸ்வதி தெருவை சேர்ந்தவர் மீனாட்சி. இவரது மகன் அமெரிக்காவில் வசிப்பதால், மீனாட்சி தனியாக வசித்து ...

Read more

கொரோனா சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டர் கைது!!

ஜோலார்பேட்டையில் மருத்துவம் படிக்காமலேயே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை காவல்துறையினர்நேற்று  கைது செய்தனர். இதைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். திருப்பத்தூர் ...

Read more
Page 3 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.