வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்…
மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் துரைக்கண்ணு (72) மருத்துவமனையில் நேற்று இரவு 11.15 மணிக்கு காலமானார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் ...
Read moreமூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் துரைக்கண்ணு (72) மருத்துவமனையில் நேற்று இரவு 11.15 மணிக்கு காலமானார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் ...
Read moreகொரோனா ஊரடங்கு காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆன்லைன், அஞ்சலகம் ...
Read moreகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காது கேளாமை ஏற்பட வாய்ப்புள்ளதாக, மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். செவி பாதிப்பிற்கு வாய்ப்பு உலக அளவில் மனித உயிர்களை கொன்று குவித்துள்ள கொரோனா வைரசால், ...
Read moreமதுரையில் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர், மருத்துவமனையின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பரவிவரும் ...
Read moreநாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளுக்கு எதிரான தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன இதனால் கொரோனா நோயின் பரவல் படிப்படியாக குறைந்து வருகின்றது. இந்த சூழ்நிலையில் ...
Read moreதமிழக பள்ளி மாணவர்களுக்குக் கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்துவதற்கான ஒளிபரப்பு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், கடந்த 7 மாதங்களாக பள்ளி, ...
Read moreசெல்ட்ரியான் மருந்து நிறுவனம் தற்போது பத்தே நிமிடத்தில் கொரோனா முடிவை தெரிந்துக்கொள்ளும் சோதனை கருவியை கண்டுபிடித்துள்ளது. தற்போது உலகமெங்கும் பரவி வரும் கொரோனா காரணமாக மக்கள் அவதிக்குள்ளாகி ...
Read moreஉலகையே புரட்டி போட்டு கொண்டு இருக்கும் கொரோனா நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க படவில்லை உலகம் முழுவதும் உள்ள முன்னணி நாடுகள் மருந்து கண்டுபிடிப்பதில் முனைப்பு காட்டி ...
Read moreகொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த செவிலியரின் மகளுக்கு அரசு வேலை வழங்கக் கோரிய விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி ...
Read moreமதுரை நாடாளுமன்ற உறுப்பினரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு. வெங்கடேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பாதிப்பு, ...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh