தமிழகத்தில் மேலும் 6,426 பேருக்கு கொரோனா : சுகாதாரத்துறை
தமிழகத்தில் தொடர்ந்து 7-வது நாளாக 6 ஆயிரத்தை தாண்டி கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாட்டில் கொரோனா தொற்று ...
Read moreதமிழகத்தில் தொடர்ந்து 7-வது நாளாக 6 ஆயிரத்தை தாண்டி கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாட்டில் கொரோனா தொற்று ...
Read moreகடந்த மார்ச் 2020 பிளஸ் 1 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 2 மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ள நாள், இணையதள முகவரிகள் குறித்த தகவலை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. நடைபெற்ற மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு ...
Read moreகர்நாடக மாநிலத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்றின் காரணமாக, இ-பாஸ் இல்லாமல் யார் வந்தாலும் மாநில எல்லை மற்றும் பெங்களூர் நகருக்குள் நுழைய அனுமதி இல்லை என அரசு ...
Read moreநாட்டின் பொருளாதாரத்தை மீட்க பிரதமர் இன்று வங்கித் தலைவர்களுடன் ஆலோசனை 'கொரோனா' வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை சமாளிப்பது, பல்வேறு துறைகளுக்கான கடனுதவி ...
Read moreஉத்தரபிரதேசத்தில் ஆடுகளுக்கும் மாஸ்க் போடவேண்டும் என்று ஆடு மேய்ப்பவரைக் காவல்துறையினர் மிரட்டி அனுப்பியுள்ளனர். உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் ஆடு மேய்க்கும் தொழிலாளி ஒருவர் மும்மரமாக தனது ஆடுகளை ...
Read moreதமிழகத்தில் கொரோனா நோயின் பாதிப்பு அதி தீவிரமாக பரவிவருகிறது மொத்தம் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,27,688 ஆக உயர்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 1,107 பேருக்கும் சென்னையில் ...
Read moreநடிகை வனிதா விஜயகுமார் மீது சென்னை போரூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடிகை வனிதா மீது சென்னை போரூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு ...
Read moreமேற்கு வங்கத்தில் ஆகஸ்டு 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா ...
Read moreதிருப்பரங்குன்றம் தி. மு. க. MLA சரவணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அதில் கொரோனா தடுப்பில் மாநில அரசின் நிர்வாக குளறுபடி மற்றும் மரணங்களை பதிவு செய்வதில் ...
Read moreஊரடங்கினால் வேலையிழப்பு, சம்பள குறைப்பு போன்றவற்றால் ஏப்ரல் தொடங்கி ஜூலை வரையிலான நான்கு மாதங்களில் ரூ.30 ஆயிரம் கோடியை பி.எப்., கணக்கிலிருந்து மக்கள் வெளியே எடுத்துள்ளனர். வருங்கால ...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh