நீதிமன்றத்தில் ஆஜரான நயினார் நாகேந்திரன்
திருநெல்வேலி தொகுதி எம்.பி. ராபர்ட் புரூஸ் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில், பா.ஜ. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராகி, வழக்கு தொடர்பான ஆவணங்களை சான்று ...
Read moreதிருநெல்வேலி தொகுதி எம்.பி. ராபர்ட் புரூஸ் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில், பா.ஜ. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராகி, வழக்கு தொடர்பான ஆவணங்களை சான்று ...
Read moreதமிழகத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற பிறப்பித்த உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்சிக்கான கொடிக்கம்பம் அமைப்பது ...
Read moreஅரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசுக்கு அளிக்கும் ...
Read moreமசோதா மறு ஒப்புதலுக்கு அனுப்பினால் அதன் மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு விட்டு மௌனமாக இருக்கலாமா என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். தமிழக ஆளுநருக்கு ...
Read moreவட்டாட்சியரைத் தாக்கிய வழக்கில் மு.க.அழகிரி விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2011 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது மு.க.அழகிரி பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். விதிமுறைகளை மீறி பரப்புரையில் ஈடுபடுவதாக ...
Read moreஉச்சநீதிமன்ற வழக்கு விசாரணை இன்று நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ளது. நீதிமன்ற வழக்கு விசாரணையை பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் அவற்றை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், ...
Read moreகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் தனது சொகுசு காரில் முறையற்ற காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய மாணவியை டெல்லியில் மீட்டுள்ளார் கணவர் ஒருவர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் சொகுசு கார் , ...
Read moreஅரியானா மாநிலம் ஹிஷார் பகுதியை சேர்ந்த தம்பதியினருக்கு கடந்த 2012-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கணவர் வங்கியில் பணிபுரிகிறார். மனைவி தனியார் ...
Read moreநீதிமன்றத்தில் மனைவியிடம் அலெக்ஸி நவால்னி காதலை பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அவரது அரசு மீதான ஊழல் புகார்களை முன்வைத்து, ...
Read more100 ரூபாய் பணம் தர மறுத்ததால் நண்பனை கொலை செய்த தொழிலாளருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி : கடந்த ...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh