Tag: edapati palanisamy

நாங்கள் அனைவரும் உழைப்பால் மேலே வந்தவர்கள்… ஸ்டாலின் அவரது தந்தையின் அழைப்பால் மேலே வந்தவர்.. மதுரையில் மாஸ் காட்டிய பழனிசாமி

அதிமுகவில் நாங்கள் அனைவரும் உழைப்பால் மேலே வந்தவர்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை : தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி ...

Read more

பங்கீடு எங்கே ? 12 தொகுதி கொடுத்த அதிமுக.. பதறிய தேமுதிக…

அதிமுக - தேமுதிக தொகுதி பங்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சென்னை : தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெறும் ...

Read more

பாமக கட்சிக்கு தேவை நோட்டு.. எங்களுக்கு தேவை சீட்டு.. அதிமுகவிற்கு ஆர்டர் போடும் பிரேமலதா

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா கருத்து தெரிவித்துள்ளார். சென்னை : தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற ...

Read more

மீண்டும் வருவேன் முதல்வராக.. மக்களின் ஆதரவோடு.. திருப்பூரில் முதல்வர் பழனிசாமி பேச்சு

தமிழக மக்களின் மகத்தான ஆதரவோடு மீண்டும் முதல்வராக வருவேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருப்பூர் : திருப்பூர் அவிநாசி பேருந்து நிலையம் அருகில் முதல்வர் எடப்பாடி ...

Read more

பொங்கல் பரிசுத் தொகையா ? வாக்காளர்களுக்கு முன்பணமா ? : திருமாவளவன் கேள்வி

முதலமைச்சர் அறிவித்தது பொங்கல் பரிசுத் தொகையா வாக்காளர்களுக்கு முன்பணமா திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை: புயல்-மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் என்ன ஆனது? என்ற கேள்வியையும் முன் ...

Read more

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு : முதல்வர் அறிவிப்பு

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேசன் ...

Read more

ஜெயலலிதா அமைத்த ஆட்சியை நாம் தான் மீண்டும் கையில் எடுக்க போகிறோம் :தொண்டர்களுக்கு டிடிவி தினகரன் கடிதம்

மீண்டும் ஜெயலலிதா அமைத்த ஆட்சியை நாம் தான் கையில் எடுக்க போகிறோம் என்று அ.ம.மு.க பொது செயலாளர் டிடிவி தினகரன் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். சென்னை: அ.ம.மு.க ...

Read more

தமிழக அரசின் சாதி வாரியான கணக்கெடுப்புக்கு கருணாஸ் பாராட்டு..

தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆணையம் அமைக்கப்படும் என்ற முடிவிற்கு ஆதரவு அளிப்பதாக கருணாஸ் தெரிவித்துள்ளார். சென்னை: சாதி வாரிய கணக்கெடுப்பு மற்றும் 20 ...

Read more

தொடர்கிறது டிசம்பர் 31 வரை ஊரடங்கு..சில தளர்வுகளுடன்..தமிழக அரசு அறிவிப்பு

டிசம்பர் 31 வரை சில கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ...

Read more

நிவர் புயலால் பெரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை :முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பலனாய் நிவர் புயலினால் பெரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை: சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று ...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.