என்.டி.ஏ வில் இனி பெண்களும் சேரலாம் – மத்திய அரசு அறிவிப்பு!
தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களும் சேரலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 16 வயதுக்கும் மேற்ப்பட்டவர்கள் நுழைவுத் தேர்வு எழுதி அகாடமியில் இணைந்து பயிற்சி பெற முடியும். ...
Read moreதேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களும் சேரலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 16 வயதுக்கும் மேற்ப்பட்டவர்கள் நுழைவுத் தேர்வு எழுதி அகாடமியில் இணைந்து பயிற்சி பெற முடியும். ...
Read moreவேலூர் ஆதிதிராவிடர் முதுகலை கல்லூரி மாணவியர் விடுதிக்கு புதிய கட்டடங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அரிவித்துள்ளார். புதிய விடுதி கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ. 10.75 ...
Read moreஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு முதல்முறையாக பல்கலைக்கழகம் திறக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரே வகுப்பறையில் ஆண்களும் பெண்களும், நடுவில் திரைச்சீலைகள் கொண்டு மறைக்கப்பட்டு தனித்தனியாக அமர ...
Read moreஆண்டிபட்டி அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திர தின விழா கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அரசு அருங்காட்சியகமும், தேனி மாவட்ட ...
Read moreகல்வி சேவையை பாராட்டி தேசிய கல்வியாளர் விருது பெற்ற திரைப்பட நடிகர் தாமுவிற்கு ஜே. கே. அறக்கட்டளையின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. தமிழ் திரையுலகில் கடந்த ...
Read moreப்ளஸ் 2 மொழிப்பாடத் தேர்வு மே 31ம் தேதிக்கு மாற்றம் என பள்ளிக்கல்வித் துறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனோ பாதிப்பு காரணமாக வழக்கமாக மார்ச் மாதத்தில் நடைபெறும் 12-ம் வகுப்பு ...
Read more“கலை, அறிவியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு இல்லை” AICTE தலைவர் அனில் சஹஸ்ரபுதே அறிவித்துள்ளார். “கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டம் ...
Read more''மாணவர்களின் விருப்பத்திற்கு உட்பட்டு பள்ளிக்கு வரலாம்'' என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், முதலிபாளையம் பகுதியில் துவக்க பள்ளியை தரம் உயர்த்தி நடுநிலைப்பள்ளியாக மாற்றப்பட்ட நிலையில், ...
Read more"ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து" என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : 'நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் ...
Read moreவீட்டில் நடக்கும் ஆன்லைன் தேர்வில் மாணவர்கள் செய்யும் தில்லுமுல்லை கண்ட பள்ளிகள் மாஸ்டர் பிளான் செய்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக மாணவர்கள் வீட்டிலிருந்த படியே ஆன்லைன் வாயிலாக ...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh