மாணவர் சேர்க்கையை மறுப்பது நியாயமல்ல!
அரசு நிதி தாமதமாவதை காரணமாக காட்டி 25 சதவிகித மாணவர் சேர்க்கையை மறுப்பது நியாயமல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனில்ட் கட்சியின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் தெரிவித்துளார். இது ...
Read moreஅரசு நிதி தாமதமாவதை காரணமாக காட்டி 25 சதவிகித மாணவர் சேர்க்கையை மறுப்பது நியாயமல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனில்ட் கட்சியின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் தெரிவித்துளார். இது ...
Read moreபள்ளிக்கல்வித்துறைக்கென பல முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார் * QS தரவரிசையில் முதல் 150 இடங்களுக்குள் அண்ணா பல்கலைகழகத்தை இடம்பெற செயல் திட்டம் * ...
Read moreபுதுச்சேரியில் செப்டம்பர் 25ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வைரஸ் காய்ச்சல் பரவுவதால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ...
Read moreஅரசுப்பள்ளிகளில் செப்டம்பர் 16ம் தேதி முதல் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பள்ளி மாணவர்களுக்கு இலவச உணவுத் திட்டம் ...
Read moreசீனாவில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் அங்கு என்ன மாதிரியான சவால்களை (சிக்கல்களை) சந்திக்க வேண்டியிருக்கும் என்று இந்திய அரசு விளக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த ...
Read moreஅங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் தொலைதூர கல்வி பட்டம் நேரடி வகுப்பு பட்டத்துக்கு இணையானது என பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக யுஜிசி வெளியிட்டுள்ள ...
Read moreமதுரையில் செப்டம்பர் 15ம் தேதி காலை சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு ...
Read moreபள்ளி மாணவ, மாணவிகள் வரும் 9ம் தேதி வரை திறனறி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:2022-2023ம் ...
Read moreடாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் முதுநிலை சட்டப்படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு டாக்டர் ...
Read moreஅரசுப்பள்ளிகளில் பிளஸ் 1வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூட கல்வித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: அரசு ...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh