Tag: EPS

வேளாண் மசோதாக்களை ஆதரிக்க எங்ககிட்ட இத்தனை காரணம் இருக்கு.. முதலமைச்சர் விளக்கம்

வேளாண் மசோதா மூலம் விளை பொருட்களின் விலை வீழ்ச்சி அடைவதை தடுக்க முடியும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக ராமநாதபுரம் ...

Read more

முதலமைச்சர் சுற்று பயணத்தில் பிரதமரால் மாற்றம்…

பிரதமருடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இருப்பதால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனவை குறைக்கவும் தடுக்கவும் பல நடவடிக்கைகள் எடுத்துவரப்படுகிறது. பல தூய்மை ...

Read more

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்.. கடுமையான தண்டனைகள் – முதலமைச்சர் அறிவிப்பு

வரதட்சணை கொடுமை வழக்குகளில் அதிகபட்ச சிறை தண்டனை பத்தாண்டுகளாக உயர்த்தப்படுவதாக, சட்டப் பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா பேரிடருக்கு மத்தியிலும், பல்வேறு முன்னெச்சரிகைகளை பின்பற்றி ...

Read more

அமைச்சரின் சகோதரி மறைவு – முதலமைச்சர் இரங்கல்…

மறைந்த அமைச்சரின் சகோதரியின் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல். தமிழக கதர் மற்றும் கிராம தொழில் வாரியத் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரனின் சகோதரி காலமானார். அதற்கு முதல்வர் எடப்பாடி ...

Read more

13 பேரின் தற்கொலைக்கு திமுக-காங்கிரஸ் தா காரணம் – முதலமைச்சர் ஆவேசம்

நீட் தேர்வை கொண்டுவந்த தி.மு.க. - காங்கிரஸ் கட்சிகளே 13 பேரின் தற்கொலைக்கு காரணம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் குற்றம் சாட்டியுள்ளார். மருத்துவ சேர்க்கைக்கான ...

Read more

அரசுப்பள்ளியில் பயில்பவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்இட ஒதுக்கீடு..சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற்றம்

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா தமிழக சட்டப் பேரவையில் நிறைவேறியது. மருத்துவ படிப்பில் தேசிய அளவிலான மாணவர் சேர்க்கைக்காக ...

Read more

அண்ணாவிற்கு முதலமைச்சர் எடப்பாடி மரியாதை…

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி அவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தினார். அண்ணாவின் சேவையையும் அவரின் அரசியல் ஆளுமையையும் யாராலும் மறக்கமுடியாது. காஞ்சி தந்த பொக்கிஷம் ...

Read more

கல்லூரிகளுக்கு செமஸ்டர் தேர்வு – உச்ச நீதிமன்றம் அறிவிப்பு..

ஊரடங்கின் காரணமாக கலை அறிவியல் கல்லூரிகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொறியியல் மாணவர்களை மகிழ்விக்கும் வகையில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு ...

Read more

எதற்கும் மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும் – ஓ.பீ.எஸ்

நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவி ஜோதி துர்காவின் தற்கொலையால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்திருப்பதாக துணைமுதல்வர் ஒ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். மாணவியின் மரணத்தால் துயரமடைந்துள்ள குடும்பத்தினருக்கு இரங்கல் ...

Read more

கொரோனா பரிசோதனை..2000 கிளீனிக்குகள்..முதலமைச்சர் அறிவிப்பு

கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளீனிக்குகள் ஏற்படுத்தப்பட உள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தலைமைச்செயலகத்தில், முதலமைச்சர் ...

Read more
Page 10 of 13 1 9 10 11 13

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.