சூரப்பா விதிகளை மீறி செயல்பட்டால் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது : கே.பி.அன்பழகன்
அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பா விதிகளை மீறி செயல்பட்டால் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தருமபுரியில் நிருபர்களுக்கு ...
Read more