ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு?.. 8 பேர் கொண்ட சிறப்புக் குழு நியமனம்
ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியத்தை மாற்றியமைக்க, 8 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் 36 ஆயிரம் ரேஷன் கடைகளில் பணியாற்றும் ...
Read moreரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியத்தை மாற்றியமைக்க, 8 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் 36 ஆயிரம் ரேஷன் கடைகளில் பணியாற்றும் ...
Read moreஅரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் ஓராண்டு மருத்துவ படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் தொடர்பான தகவல்களை மருத்துவ மாணவர் சேர்க்கை அலுவலகம் வெளியிட்டுள்ளது. மாணவர்கள் இடையே மருத்துவம் ...
Read moreசென்னையில் பொருத்தப்பட்டுள்ள, சுமார் 2.5 லட்சம் சிசிடிவி கேமராக்களில் 60 ஆயிரம் கேமராக்கள் செயல்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில், மக்கள் நெருக்கடி அதிகரித்துள்ளதால், குற்றங்களில் ஈடுபடுவோரை ...
Read moreமின்சார வாகனங்களுக்கு 100% வரி விலக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சுற்றுசூழல் மாசுபாட்டை தவிர்க்கும் நோக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு ...
Read moreகுடியிருப்போரின் நலனை கருத்தில் கொண்டு கோயில் மனைகளை தமிழக அரசு விலைக்கு வாங்கிய பிறகு, அதை வரன்முறைப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் லட்சக்கணக்கான ...
Read moreமிகக்குறைந்த அளவு மருத்துவக் கட்டணம் வசூலிப்பதில், நாட்டிலேயே தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பொது சுகாதாரம் மற்றும் குடும்ப ...
Read moreதீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் ஷாப்பிங் செல்லுபவர்களுக்கு வசதியாக, வரும் 7 நாட்களுக்கு 25 வழித்தடங்களில் 50 கூடுதல் சிறப்பு மாநகர பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ...
Read moreதமிழகத்தில் கடைகள் கூடுதல் நேரம் திறந்திருக்க அனுமதி அளித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமலப்படுத்தப்பட்ட ஊரடங்கில், படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ...
Read moreவேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாக, தொழில் தொடங்க விரும்புவோருக்கு கடனுதவி அளிக்கப்படும் என, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வௌியிட்டுள்ள அறிக்கையில்: ...
Read moreஇ-பாஸ் முறைக்கு பதிலாக மாற்றுத் திட்டத்தை ஆலோசித்து வருவதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு ...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh