Tag: tamilnadu govt

ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு?.. 8 பேர் கொண்ட சிறப்புக் குழு நியமனம்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியத்தை மாற்றியமைக்க, 8 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் 36 ஆயிரம் ரேஷன் கடைகளில் பணியாற்றும் ...

Read more

மருத்துவ படிப்பில் சேர உள்ளீர்களா?..ஓராண்டிற்கான கட்டணம் எவ்வளவு தெரியுமா?

அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் ஓராண்டு மருத்துவ படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் தொடர்பான தகவல்களை மருத்துவ மாணவர் சேர்க்கை அலுவலகம் வெளியிட்டுள்ளது. மாணவர்கள் இடையே மருத்துவம் ...

Read more

செயலிழந்ததா சென்னையின் 60 ஆயிரம் மூன்றாவது கண்?..காவல்துறை நடவடிக்கை என்ன

சென்னையில் பொருத்தப்பட்டுள்ள, சுமார் 2.5 லட்சம் சிசிடிவி கேமராக்களில் 60 ஆயிரம் கேமராக்கள் செயல்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில், மக்கள் நெருக்கடி அதிகரித்துள்ளதால், குற்றங்களில் ஈடுபடுவோரை ...

Read more

அப்படி போடு!!.. அந்த வாகனம் வாங்கினால் வரியே இல்லை – தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு..

மின்சார வாகனங்களுக்கு 100% வரி விலக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சுற்றுசூழல் மாசுபாட்டை தவிர்க்கும் நோக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு ...

Read more

புறம்போக்கு நிலம், அறநிலையத்துறை நிலம் கையகபடுத்துதல் தொடர்பாக தமிழக அரசு முடிவு

குடியிருப்போரின் நலனை கருத்தில் கொண்டு கோயில் மனைகளை தமிழக அரசு விலைக்கு வாங்கிய பிறகு, அதை வரன்முறைப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் லட்சக்கணக்கான ...

Read more

மத்திய அரசின் புதிய ஆய்வு.. மருத்துவ சிகிச்சைக்காக கட்டணம் வசூலிப்பதில் தமிழகத்திற்கு முதலிடமா?

மிகக்குறைந்த அளவு மருத்துவக் கட்டணம் வசூலிப்பதில், நாட்டிலேயே தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பொது சுகாதாரம் மற்றும் குடும்ப ...

Read more

தீபாவளிக்கு ஷாப்பிங் போகுறதுக்கு சிறப்பு பேருந்துகள் வசதி : அரசு அறிவிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் ஷாப்பிங் செல்லுபவர்களுக்கு வசதியாக, வரும் 7 நாட்களுக்கு 25 வழித்தடங்களில் 50 கூடுதல் சிறப்பு மாநகர பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ...

Read more

ஏழு மாதங்களுக்குப் பிறகு தமிழக அரசு அனுமதி.. புதிய அறிவிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி

தமிழகத்தில் கடைகள் கூடுதல் நேரம் திறந்திருக்க அனுமதி அளித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமலப்படுத்தப்பட்ட ஊரடங்கில், படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ...

Read more

புதியதாக தொழில் தொடங்க விரும்புவோருக்கு கடனுதவி – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாக, தொழில் தொடங்க விரும்புவோருக்கு கடனுதவி அளிக்கப்படும் என, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வௌியிட்டுள்ள அறிக்கையில்: ...

Read more

முடிவுக்கு வருகிறது இ-பாஸ் நடைமுறை.. உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

இ-பாஸ் முறைக்கு பதிலாக மாற்றுத் திட்டத்தை ஆலோசித்து வருவதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு ...

Read more
Page 3 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.