தமிழ்நாடு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் உயிர் நீத்தார்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் சேலத்தில் காலமானார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல்...

Read more

இறுதி செமஸ்டர் தேர்வுகளை எழுதாத மாணவர்களின் நிலை என்ன?

அண்ணா பல்கலைகழகத்தின் இறுதி செமஸ்டர் தேர்வுகளை எழுதாத மாணவர்களின் நிலை குறித்து அண்ணா பல்கலைகழகம் முடிவு செய்துள்ளது. சென்னை: இறுதி செமஸ்டர் தேர்வு: பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கான...

Read more

தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான 2ம் கட்ட மாணவர் சேர்க்கை ஆரம்பம்

தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான 2ம் கட்ட மாணவர் சேர்க்கை இன்று தொடங்கப்பட்டது. சென்னை: கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25...

Read more

தி.மு.க. கூட்டணியின் சுமூக உறவை கெடுக்க சில சக்திகள் முயற்சி : மு.க.ஸ்டாலின் அறிக்கை

தி.மு.க. கூட்டணிக்குள் இருக்கும் சுமூகமான உறவை சில சக்திகள் கெடுக்க முயற்சிக்கிறது என்று மு.க.ஸ்டாலி்ன் தெரிவித்துள்ளார். சென்னை: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-...

Read more

ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பு குறைப்பு – திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் கண்டனம்

ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பு குறைக்கப்பட்ட அரசாணைக்கு எதிராக திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பு...

Read more

“தி.மு.க. கூட்டணி விரைவில் உடைவது மட்டுமின்றி சிதறி விடும்” – கடம்பூர் ராஜு

கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தி.மு.க வில் ஒருமித்த கருத்துடைய காட்சிகள் இல்லை என்று பேசினார்....

Read more

தேஜஸ் சிறப்பு ரயில் – விவரங்கள்

சென்னையில் இருந்து இயக்கப்படும் தேஜஸ் சிறப்பு ரயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால்:- சென்னை...

Read more

நீதிமன்ற உத்தரவு வழங்கியும் சான்றிதழ் கிடைக்காததால் மாணவி தற்கொலை முயற்சி : ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சையில் மாணவி…

நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்குப் பிறகும், கல்விச்சான்றிதழ் வழங்காமல் அலைக்கழித்ததால், விரக்தியில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார் நர்ஸிங் மாணவி. ஆபத்தான நிலையில் இருக்கும் மாணவிக்கு, மருத்துவமனையில் தீவிர...

Read more

ஊராட்சித் தலைவி அவமதிப்பு: ஊராட்சி செயலர், துணைத்தலைவர் சஸ்பெண்ட் !

ஊராட்சி தலைவர் அவமதிப்பட்ட விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை. சிதம்பரம் மாவட்டம் தெற்குத் திட்டைச் சேர்ந்த  ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி ஆதி திராவிட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்...

Read more

வாய்மேடு பகுதியை சேர்ந்த மாணவி தற்கொலை… வெளியான அதிர்ச்சிக் காரணம்…

வாய்மேடு பகுதியை சேர்ந்த மாணவி சபிதா, அடகு வைத்திருந்த தனது நகையை மீட்டுத் தராததாலும், பள்ளிக்குச் செல்வதற்கு ஸ்கூட்டர் வாங்கித் தராததாலும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம்,...

Read more
Page 132 of 208 1 131 132 133 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.