தமிழ்நாடு

முதியோர்கள் மாற்றுத்திறனாளிகள் இனி ரேசனுக்கு செல்ல அவசியம் இல்லை

வயதானவர்கள் மற்றும் முதியோர்கள் ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று பொருட்கள் வாங்குவதிலிறுந்து தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது. இந்த விலக்கு தொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் நுகர்வோர் ஆணையர்...

Read more

தடையை மீறி கிராம சபை கூட்டம் நடத்திய திமுக தலைவர் மு.க ஸ்டாலின்

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக அரசின் தடையினை மீறி திமுக தலைவர் மு.கஸ்டாலின் கிராம சபை கூட்டத்தினை நடத்தினார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தாண்டு அக்டோபர்...

Read more

விஜயகாந்த் உடல்நிலையில் நல்ல மாற்றம்..இன்று வீடு திரும்புகிறார்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த தே.மு.தி.க நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவியும் அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா ஆகியோர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட இருப்பதாக...

Read more

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு …சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு !

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மழைபெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம்தகவல். வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மழைபெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம்தகவல்....

Read more

கதர் ஆடைகளை பயன்படுத்தி நெசவாளர்களுக்கு கைகொடுக்க வேண்டும்:பொதுமக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

கதர் ஆடைகளை பயன்படுத்தி நெசவாளர்களுக்கு கைகொடுக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை: காந்தியடிகளின் பிறந்த நாள் நாளை நாடு முழுவதும்...

Read more

இலவசம் இல்லை, ரேஷன் கடையில் கிலோ அரிசி ரூ.3 – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு, ரேஷன் கடையில் கிலோ அரிசி 3 ரூபாய்க்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது....

Read more

குடியரசுத் தலைவருக்கு முதல்வர், துணை முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சென்னை: குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு இன்று 75வது...

Read more

உத்தரபிரதேசத்தில் கொல்லப்பட்ட பெண் மரணத்தில் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும்-கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் மரணம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். சென்னை: உத்தரபிரதேசத்தில் இளம்பெண் பாலியல்...

Read more

பெற்றோர்கள் அலட்சியத்தால் சூடான பால் அண்டாவில் விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு!

மதுரையில் பெற்றோர்களின் அலட்சியத்தால் சூடான பால் அண்டாவில் விழுந்து 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மேலமடை எல்லீஸ் நகர்...

Read more

தொண்டையில் சிக்கிய உணவுப் பொருள்..2 நாட்கள் போராடி உயிரிழந்த 18 மாத குழந்தை

திண்டுக்கல் மாவட்டத்தில் 18 மாத குழந்தை கடலைப் பருப்பைத் தின்றபோது, தொண்டையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோரின் சிறு கவன குறைவும் குழந்தைகளை வெகுவாக...

Read more
Page 140 of 208 1 139 140 141 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.