ரிசர்வ் வங்கி விதிகளுக்கு முரணாக செயல்படும் லட்சுமி விலாஸ் வங்கியை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய மனுவுக்கு மத்திய நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி, செபி ஆகியன...
Read moreசென்னையில் வரும் அக்டோபர் 29ம் தேதி முதல் மின்சார ரெயில் சேவை தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை: மின்சார ரயில் : தமிழகத்தில் கொரோனா...
Read moreகொரோனா தொற்று பரவுவதற்கு காரணமான தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை கைது செய்ய வேண்டும் என்று கராத்தே தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார். சென்னை: காங்கிரஸ் பொறுப்பாளருக்கு கொரோனா: சென்னை,...
Read moreசென்னை புறநகர் மினசார ரயில் சேவை அக்டோபர் 7 முதல் மீண்டும் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தப்பட்ட கடந்த மார்ச் மாதம்...
Read moreஅக்டோபர் 1 முதல் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணையை நிறுத்தி வைக்கப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்....
Read moreபுதிய வேளாண் மசோதாவிற்கு எதிராக தமிழக அரசு நீதிமன்றம் செல்லாவிட்டால், தி.மு.க. நிச்சயம் செல்லும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். காஞ்சிபுரம்: தி.மு.க. தலைமையில் அதன் கூட்டணி கட்சிகள்...
Read moreஅ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் யார் என்று வரும் 7-ந் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து அறிவிப்பார்கள் என்று செயற்குழு கூட்டத்தில் முடிவு...
Read moreசென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் நீட் தேர்வு ரத்து இரு மொழிக் கொள்கை என மாணவர்களுக்கு ஆதரவாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன....
Read moreதமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. சென்னை: பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (செப்.28) வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்திருந்தது....
Read moreகொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட சென்னை கோயம்பேடு காய்கறி, மலர் சந்தை, நான்கு மாதங்களுக்குப் பிறகு நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh