தமிழகத்தில், ராமச்சந்திரா மருத்துவமனையிலும், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் கோவிஷீல்டு தடுப்பூசி சோதனைகள் இன்று முதல் மேற்கொள்ளப்பட உள்ளன. உலகம் முழுக்க இதுவரை சுமார் 2.46 கோடி...
Read moreகொரோனா தொற்றின் காரணமாக மூடப்பட்டிருந்த நூலகங்கள் அனைத்தும் மீண்டும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அதிகரித்து...
Read moreமாணவர்களின் மருத்துவ கனவினை கலைக்கும் நீட் தேர்வு வேண்டாம் என தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலுள்ள மத்திய அரசின் அலுவலகங்களுக்கு முன்பாக இன்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்...
Read moreதேனி மாவட்டம் வருசாட்டில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக மூல வைகைக்கு நீர் வரத்து அதிகரிப்பதால் விவசாயப்பணிகள் துரிதமடைந்துவருகிறது தமிழகத்தில் கடந்த 4 தினங்களாக பரவலாக மழை...
Read moreகோயம்பேடு மார்க்கெட் உணவு தானிய விற்பனை செப்டம்பர் 18-ந் தேதி திறக்கப்படும் என்றும், அங்கு காய்கறி மொத்த விற்பனை அங்காடி அடுத்த மாதம் 28-ந் தேதி திறக்கப்படும்...
Read moreஉபர் புதன்கிழமை இந்தியாவில் 24x7 ஆட்டோ வாடகை சேவையை அறிமுகப்படுத்தியது. இந்த சேவையை பயன்படுத்தி பயணிகள் ஒரு மணி நேரத்திலிருந்து தொடங்கி எட்டு மணி நேரம் வரை ...
Read moreபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு, கடந்த 5-ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அவருக்கு...
Read moreநீட் மற்றும் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வௌியிட்ட அறிக்கையில்...
Read moreமக்கள் எங்கு செல்கின்றனர் என கண்காணிப்பதற்கு இ-பாஸ் அவசியம் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மாவட்ட வாரியாக ஆய்வுப்...
Read more85 சதவீதம் மீட்பு விகிதத்ததோடு டெல்லியை (90%) அடுத்து தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. உலகமே கொரோனாவைக் கண்டு அஞ்சும் வேளையில் அதிலிருந்து மீள்பவர்களின் எண்ணிக்கை சற்றே...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh