தமிழ்நாடு

கோவை மாநகராட்சி பள்ளிகளில் இந்தியை திணிக்கும் திட்டமா?

கோவை மாநகராட்சி  பள்ளிகளில் இந்தியை திணிக்கும் முயற்சி  நடைபெற்று வருவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் புகார் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஆரம்பப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும்...

Read more

மதுரையில் இரண்டே வாரத்தில் 26 ரவுடிகள் கைது : மதுரை காவல் ஆணையர்

மதுரையில் இரண்டு வாரத்தில் 26 ரவுடிகள், கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாநகர காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா...

Read more

தொடரும் நீட் தேர்வு மரணம் : பயத்தால் 19 வயது மாணவி தற்கொலை

கோவையில்ஆர்.எஸ். புரத்தில் நீட்தேர்வு பயத்தினால், சுபஸ்ரீ என்ற 19 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கோவை ஆர்.எஸ். புரம் வெங்கடசாமி சாலை கிழக்குப் பகுதியில் உள்ள...

Read more

2 நாட்களில் 2½ லட்சம் மாணவர்கள் சேர்க்கை – பள்ளி கல்வித்துறை

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், கடந்த 2 நாட்களில் 2½ லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்துள்ளார். 2020-21-ஆம் கல்வியாண்டுக்கான...

Read more

விவசாயத்திற்கு பயன்படும் நவீன இயந்திரம் கண்டுபிடிப்பு திண்டுக்கல் பட்டதாரி அசத்தல்!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பிஎட் பட்டதாரி ஒருவர் தன் சொந்த முயற்சியில் விவசாய இயந்திரங்கள் செய்து அசத்தி வருகிறார். பெரிய ஜேசிபி இயந்திரம் செய்யும் பணிகள் அனைத்தையும் செய்யும்...

Read more

தமிழகத்தில் 2 வது தலைநகரம் திருச்சியா? மதுரையா? அமைச்சர் களின் மாறுபட்ட கருத்துகள் கட்சியில் ஒற்றுமை இல்லாததை காட்டுகிறதா?

தமிழகத்தில் 2 வது தலைநகரம் திருச்சியா? மதுரையா என அமைச்சர்களின் மாறுபட்ட கருத்துகள் கட்சியில் ஒற்றுமையின்மையை வெளிப்படையாக காட்டுகிறது என விமர்சனங்கள் எழுந்துவருகிறது. தமிழகத்தின் தலைநகராக சென்னை...

Read more

முக காப்பானே உயிர் காப்பான்!! கொரோனா ஆய்வில் வெளியான தகவல் ..

அமெரிக்க மருத்துவக்கழக மருத்துவ இதழான (JAMA )Journal of American Medical Association இல் ஆகஸ்ட் 17 ஆம் தேதி ஒரு ஆய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது....

Read more

சென்னையில் ஒரே நாளில் 14, 335 பேருக்கு இ-பாஸ்!!!

கொரோனா நோய் பரவல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு கடைபிடிக்க பட்டு வருகிறது.மேலும் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கோ, ஒரு...

Read more

சென்னையில் பரபரப்பு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்களுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு…

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எழில்நகரில் அடுக்குமாடி குடியிருப்பின் 155-வது பிளாக்கில் வசித்து வருபவர்கள் அருண்(வயது 27), எட்வர்ட் (37), அனிதா(30) மற்றும் கோபி(23) ஆகியோர் தங்களுடைய மோட்டார்...

Read more

மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியம் ;கொரோனா பரிசோதனைக்கு வந்த பெண்ணின் உடலை மாற்றி அனுப்பிய துயரம் ..

கொரோனா பரிசோதனைக்காக வந்த இறந்த பெண்மணியின் உடலை காணவில்லை! குணவள்ளி வில்லியனூர் மணவெளி திரிவேணி நகரை சேர்ந்த  குணவள்ளி வயது44, கணவர் யோகநாதன் இவரது மனைவியின் உடல்நிலை...

Read more
Page 175 of 208 1 174 175 176 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.