தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பாஜகவை சேர்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் 2ம் ஆண்டு...
Read moreமதுரையை தமிழகத்தின் 2 வது தலைநகரமாக்க வேண்டும் என தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தின் நிர்வாக நலன் கருதி,...
Read moreநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கத்தில் உள்ள அவரின்வீட்டின் முன்பு அவரது கட்சியினர் களுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டுள்ளார். சமூக நீதி மற்றும் தேசத்துக்கு...
Read moreநெல்லை: தன்னுடைய சொந்த இடத்தை மாநகராட்சி எடுத்துக் கொண்டதாக தெரிவித்துவிட்டு நெல்லையில் குடிநீர் டேங்க்கில் மேலேறி தற்கொலை செய்துகொள்ள போவதாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக...
Read moreகடலூர்: சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவிட் -19 க்கு சிகிச்சை பெற்று வரும் கணவருக்கு மதுபானம் வழங்கிய குற்றச்சாட்டில் ஒரு பெண்...
Read moreபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க நிலையிலிருந்து மீண்டதாக மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள எஸ் பி. பாலசுப்ரமணியம் கொரோனா...
Read moreவட சென்னையில் உயிரினைப்பறிக்கும் மாஞ்சா நூல் பட்டம் விட்ட 45 பேரை ஒரே நாளில் போலீசார் கைது செய்துள்ளனர். விளையாட்டு விபரீதம் ஆகும் என்பதற்கு சிறந்த உதராணம்...
Read moreஏழைக்கு 5 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளித்து வரும் ஏழைகளின் நிஜ மெர்சல் ஹீரோவான மருத்துவர் திருவேங்கடம் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மருத்துவத்தை வணிகமயமாக்களுக்கு...
Read moreNews18 நிறுவனம் கண்ணியமாக மரியாதையுடனே எனக்கு கோரிக்கை வைத்தார்கள். ஆனால் மக்களுக்கான குரல் அங்கு இல்லாத காரணத்தால் நான் அங்கு பணியாற்ற விரும்பவில்லை. எனவே அதிலிருந்து ராஜினாமா...
Read moreசென்னை, ஆக. 16-நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால், தேவையின்றி வெளியில் சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பரவலை...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh