தமிழ்நாடு

தற்கொலையில் தமிழ்நாடு 2வது இடம்

இந்தியாவில் அதிகமாக தற்கொலை செய்து கொள்ளும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 2ம் இடத்தை பிடித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அதிர்ச்சி தரும் பட்டியலை வெளியிட்டுள்ளது....

Read more

மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு சாகும் வரை ஆயுள்தண்டனை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய தந்தைக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ₹5 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்...

Read more

இன்று கனமழை பெய்யக்கூடும்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு...

Read more

நீ ராசியில்லாதவ; அதிகமா சாப்பிடாத; மாமியார் கொடுமையால் 4 மாத கர்ப்பிணி தற்கொலை

திருமணமான 5 மாதத்தில் கர்ப்பிணிப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் இந்துமதி (25). இவருக்கும்...

Read more

“₹80 கோடிக்கு எழுதாத பேனா நினைவுச்சின்னம் அவசியமா?”

தமிழக அரசில் போதுமான நிதியே இல்லை என்கிற போது மெரினாவில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பது அவசியமா? என்று எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார். சென்னை மெரினாவில் கருணாநிதி...

Read more

பணத்துக்காக அணி மாறுகின்றனர்: ஜெயக்குமார் காட்டம்

சட்டமன்ற உறுப்பினர்கள் அணி மாறுவதால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஓபிஎஸ் தலைமையில் நடிகர் பாக்கியராஜ் இணைந்த நிலையில், சசிகலா, டிடிவி...

Read more

திமுகவினரால் ₹1.5 கோடி இழப்பு

திமுக கட்சியை சேர்ந்த ஒப்பந்தக்காரர்களால் அரசுக்கு ₹1.5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்....

Read more

செல்போன் டவரை திருடிச்சென்ற மர்ம கும்பல் இது வேறலெவல் திருட்டு

வாழப்பாடி அருகே ₹25 லட்சம் மதிப்புள்ள செல்போன் டவரை மர்மகும்பல் திருடிச் சென்றது. தமிழகம் முழுவதும் ஏராளமான செல்போன் டவர்களை மர்ம கும்பல் திருடியதாக தகவல் வெளியாகியுள்ள...

Read more

வங்கியில் கொள்ளையடிப்பதற்காக ’ஜெண்டில்மேன்’ படத்தை 10 முறை பார்த்தேன்… குற்றவாளி வாக்குமூலம்

அரும்பாக்கம் தனியார் வங்கிக் கொள்ளையில் சிக்கிய முக்கிய குற்றவாளி, தான் கோடீஸ்வரனாக வேண்டும் என்பதற்காகவே கொள்ளையடித்தேன் என்றும் அதற்காக ஜெண்டிமேன் படத்தை 10 தடவை பார்த்தேன் என்றும்...

Read more

மருமகனை கூலிப்படையை வைத்து போட்டுத்தள்ளிய மாமியார்

தனது மருமகனை கூலிப்படையை வைத்து மாமியாரே போட்டுத்தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அண்ணாமலை அள்ளி அரசு மதுபான கடைமுன்பு கடந்த 19ம்...

Read more
Page 18 of 208 1 17 18 19 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.