நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...
Read moreகுளித்தலை தொகுதியைச் சேர்ந்த திமுக எம்.எல்.ஏ. ராமருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில், கொரோனா பரவலைத் தடுக்க...
Read moreதமிழகத்தில் வெளியாகியுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் 100% அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில், கடந்த மார்ச் 27ம் தேதி நடைபெற இருந்த 10ம்...
Read moreசென்னை - மணலியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட்டை ஏலம் எடுத்த ஐதராபாத் நிறுவனம், முதற் கட்டமாக 10 ட்ரக்குகள் மூலம் 181 டன்னை பத்திரமாக இடம்...
Read moreசாத்தான்குளம் வியாபாரிகள் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட, சிறப்பு எஸ்.ஐ. பால்துரை கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். சாத்தான்குளத்தைச் சேர்ந்த பெனிக்ஸ் மற்றும்...
Read moreகேரள மாநிலம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவின் பாதிப்பு குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டறிந்தார். மேலும் மீட்பு பணிகளுக்கு உதவிகளை...
Read moreமன்னார் வளைகுடா கடற் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என தூத்துக்குடி மீனவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து துறைமுகம்...
Read moreகொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24முதல் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றன இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்...
Read moreதமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. தற்காலிக மதிப்பெண் பட்டியல்களை இன்றே பதிவிறக்கம் செய்ய அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு...
Read moreஇந்தி தெரிந்தால் தான் இந்தியரா? திமுக எம்.பி கனிமொழி ட்வீட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழி விமான நிலையத்திற்கு வந்தபோது பாதுகாப்புக்கு...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh