தமிழ்நாடு

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை தேரோட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை தேரோட்டம் நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது....

Read more

அய்யா ஸ்டாலின் அய்யா!  இந்த பச்சக்குழந்தைய பாருங்கைய்யா!

வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், பெண்...

Read more

சதுரகிரி கோயிலுக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆவணி மாத பிரதோசம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் இன்றுமுதல் வருகிற 27ம் தேதி...

Read more

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குதிசை வேகமாறுபாடு காரணமாக இன்று (புதன்கிழமை) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல்,...

Read more

15 வயது சிறுவன் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை காரணம் இதுதான்!

பேரளம் அருகே 15 வயது பள்ளி மாணவன் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள...

Read more

கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி முத்துமாரி வேற மாறி

மனைவியே, கூலிப்படையை ஏவி கணவனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் வீரசிகாமணியை அடுத்த வென்றிலிங்கபுரம்  கிராமத்தை சேர்ந்தவர்கள் வைரவசாமி, முத்துமாரி தம்பதி. இவர்கள்...

Read more

’பொன்னியின் செல்வன்’ நாவலில் வரும் இடங்களுக்கு சுற்றுலா செல்ல ஏற்பாடு… தமிழக அரசு அறிவிப்பு

பொன்னியின் செல்வன் நாவலில் வரும் இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம். சென்னை தினம் ஆண்டுதோறும் ஆகஸ்டு 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையின் 383வது பிறந்த நாளை கொண்டாடும்...

Read more

தக்காளி காய்ச்சலை கட்டுப்படுத்த எல்லைகளில் தீவிர கண்காணிப்பு

தக்காளி காய்ச்சலை கட்டுப்படுத்த கேரள  மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா, ஒமைக்ரான், குரங்கம்மையை தொடர்ந்து இந்தியாவில் தக்காளி காய்ச்சல் 82 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம்...

Read more

மீண்டும் அந்த இருண்ட காலம் வந்துவிடுமோ… மக்கள் நீதி மய்யம் அச்சம்

தமிழகத்தின் அந்த இருண்ட காலம் மீண்டும் வந்துவிடுமோ என்ற மக்களின் அச்சத்தை தமிழக அரசு போக்க வேண்டும் என மக்கள் நீதிமய்யம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மக்கள்...

Read more

ஈரோடு சிறுமி கருமுட்டை விவகாரம் 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

சிறுமியின் கருமுட்டை விற்கப்பட்ட விவகாரத்தில் சிறுமியின் தாய் உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்கப்பட்ட விவகாரம்...

Read more
Page 19 of 208 1 18 19 20 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.