திருச்சியில் இன்று முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும் என்று வியாபாரிகள் அறிவித்துள்ளனர். திருச்சி மாநகரில் கொரோனா தீவிரமடைந்துள்ளது. நேற்று 149 பேருக்கு...
Read moreமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை (வேதா நிலையம்) நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நினைவு இல்லம் அமைப்பதற்கான நிலம்...
Read moreதமிழக அரசு எப்போது அறிவித்தாலும் அரசு பேருந்துகள் இயக்க தயாராக இருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள்தெரிவித்தனர் கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் ஜூலை 31 ஆம் தேதிவரை...
Read moreதமிழகத்தில் தினம் தினம் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க கொரோனா தடுப்பு மையங்களை அதிகரிக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு நிர்வாகம்...
Read moreஇதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் ஓ.பி.சி. இட ஒதுக்கீடுமருத்துவக் கல்விக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் உருவாக்கப்பட்ட...
Read moreதிருப்பரங்குன்றம் தி. மு. க. MLA சரவணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அதில் கொரோனா தடுப்பில் மாநில அரசின் நிர்வாக குளறுபடி மற்றும் மரணங்களை பதிவு செய்வதில்...
Read moreகொரோனா நோயின் காரணமாக ஊரடங்கு கடை பிடிக்கப்பட்டு வருகிறது, இதனால் பல தொழில்கள் முடங்கியுள்ளன, பல பேர் வேலையளந்துள்ளனர் குறிப்பாக ஆட்டோ / டாக்ஸி உரிமையாளர்கள். ஆட்டோ...
Read moreபவானிசாகர் அணையிலிருந்து ஆகஸ்டு 1 முதல் பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-...
Read more+2 மறு தேர்வு - விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது. நாளை மறுநாள் தேர்வு முடிவு. பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி...
Read moreவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தஞ்சை, திருவாரூர்,...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh