தமிழ்நாடு

திருச்சி வியாபாரிகள் சங்கம் அதிரடி அறிவிப்பு!!

திருச்சியில்  இன்று முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும் என்று வியாபாரிகள் அறிவித்துள்ளனர். திருச்சி மாநகரில் கொரோனா தீவிரமடைந்துள்ளது.  நேற்று 149 பேருக்கு...

Read more

வேதா இல்லம் அரசுடமை ஆக்கப்பட்டது அரசிதழில் வெளியீடு..

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை (வேதா நிலையம்) நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நினைவு இல்லம் அமைப்பதற்கான நிலம்...

Read more

சார் பஸ் எப்போ எடுப்பீங்க? பாஸ் நாங்க ரெடியாதான் இருக்கோம்

தமிழக அரசு எப்போது அறிவித்தாலும் அரசு பேருந்துகள் இயக்க தயாராக இருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள்தெரிவித்தனர் கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் ஜூலை 31 ஆம் தேதிவரை...

Read more

கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க ரூ.69 கோடி ஒதுக்கி அரசாணை!!

தமிழகத்தில் தினம் தினம் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க கொரோனா தடுப்பு மையங்களை அதிகரிக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு நிர்வாகம்...

Read more

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ஓ.பி.சி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-பிரதமருக்கு ராமதாஸ் கடிதம்

இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் ஓ.பி.சி. இட ஒதுக்கீடுமருத்துவக் கல்விக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் உருவாக்கப்பட்ட...

Read more

கொரோனா மரணங்களை பதிவு செய்வதில் அரசு முறைகேடு திருப்பரங்குன்றம் MLA சரவணன் குற்றசாட்டு…

திருப்பரங்குன்றம் தி. மு. க. MLA சரவணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அதில் கொரோனா தடுப்பில் மாநில அரசின் நிர்வாக குளறுபடி மற்றும் மரணங்களை பதிவு செய்வதில்...

Read more

ஆட்டோ/டாக்ஸி உங்களிடம் உள்ளதா மாதம் 15000 வரை சம்பாரிக்கலாம்?

கொரோனா நோயின் காரணமாக ஊரடங்கு கடை பிடிக்கப்பட்டு வருகிறது, இதனால் பல தொழில்கள் முடங்கியுள்ளன, பல பேர் வேலையளந்துள்ளனர் குறிப்பாக ஆட்டோ / டாக்ஸி உரிமையாளர்கள். ஆட்டோ...

Read more

பவானிசாகர் அணை திறப்பு – முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

பவானிசாகர் அணையிலிருந்து ஆகஸ்டு 1 முதல் பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-...

Read more

12 ஆம் வகுப்பு மறுதேர்வு முடிவுகள் : நாளை மறுநாள் வெளியிட தேர்வுத் துறை திட்டம்

+2 மறு தேர்வு - விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது. நாளை மறுநாள் தேர்வு முடிவு. பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி...

Read more

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு  சுழற்சியால் தஞ்சை, திருவாரூர்,...

Read more
Page 197 of 208 1 196 197 198 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.