தமிழ்நாடு

ஊரடங்கினை மீறி கொடைக்கானல் சென்று மீன் பிடித்த நடிகர்கள்; உதவிய வனக்காவலர்கள் பணியிடை நீக்கம்!

ஊரடங்கு அமலில் இருக்கும் நிலைில் அனுமதியின்றி நடிகர் விமல் மற்றும் சூரி கொடைக்கானல் சென்ற விவகாரத்தில் வனக்காவலர்கள் 2 பேரை வனத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்துள்ளனர்....

Read more

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு இன்று புதிய உச்சம்!!!

தமிழகத்தில் ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று ஒரே நாளில்...

Read more

கொரோனா நோயாளிகளுக்கு ஒரு சந்தோசமான செய்தி!!!

உலகம் முழுவதும் பரவிவரும் கொள்ளை நோயான கொரோனாவுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்க படவில்லை. அனைத்து நாடுகளும் தடுப்பூசி கண்டு பிடிப்பதில் முனைப்பு காட்டி வருகின்றனர். ரஷ்யா...

Read more

விடுபட்ட தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல்….

தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.க்கள் காலமானதால் இரண்டு தொகுதிகளும் காலியாக உள்ளதாக கடந்த பிப்ரவரி 27 மற்றும் 28-ந்தேதிகளில் அறிவிக்கப்பட்டது. அதன்படி பார்த்தால் 6...

Read more

அட – ரேசன் கடையில் மாஸ்க் தராங்களாம்!

ரேஷன் கடைகளில் அடுத்த வாரம் முதல் இலவச முக கவசங்கள் வழங்கப்பட உள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டை தாரார்களுக்கும் இலவசமாக முக கவசம் வழங்க...

Read more

கந்த சஷ்டி சர்ச்சை… ரஜினி சொன்ன கருத்து …

கந்த சஷ்டி சர்ச்சை… ரஜினி சொன்ன கருத்து கந்த சஷ்டி விவகாரம் கடந்த ஒருவாரமாக பேசுபொருள் ஆகி வருகிறது கந்த கவசத்தை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்ட சம்பவத்திற்கு...

Read more

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கபடும்.

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கபடும். கொரோனா நோய் தொற்றின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது தமிழகத்திலும் நோய் பரவல் வேகம் அதிகமாக உள்ளது. இதுவரை...

Read more

ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது

கர்நாடக மாநிலத்தில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி...

Read more

சூலூர் விமானப்படை தளத்தில் மூத்த சகோதரரின் போலி ஆதார் எண்ணை அளித்து ஒப்பந்த ஊழியராக 6 மாதமாக பணியாற்றி வந்த பீஹார் இளைஞர் கைது.

சூலூர் விமானப்படை தளத்தின் உதவி பாதுகாப்பு அதிகாரி ஜஸ்வந்த் சிங் அளித்த புகாரில் , பீஹாரை சேர்ந்த முஹம்மது சம்சுதீன்(26) என்பவர் அவருடைய மூத்த சகோதரரின் ஆதாரை...

Read more

கோவையில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு குறித்த ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி...

Read more
Page 203 of 208 1 202 203 204 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.