ஓசூர் அருகே அஞ்செட்டி வனப்பகுதியில் ஆண் யானையை கொன்று மர்ம நபர்கள் தந்தம் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். உரிகம் காப்புக்காடு பிலிக்கல் வனத்தில் யானையை கொன்று தந்தம் கடத்தியவர்கள்...
Read moreஆந்திர மாநிலம் திருப்பதியில் தனியார் தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றும் நிருபர் சுப்பிரமணி என்பவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார். திருப்பதி திருமலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றி...
Read moreதமிழகத்தல் தளர்வுகற்ற 3 வது முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அதனை மீறி வெளியில் சுற்றித்திரிபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு...
Read moreசென்னை: முருகனைப் பழித்தது கண்டிக்கத்தக்கது என்பதே திமுகவின் நிலைப்பாடு என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி விளக்கம் அளித்துள்ளார். திமுகவுக்கு எதிராக பொய் பரப்புரை மேற்கொள்வது...
Read moreநீலகிரி, கோவை, மதுரை, தேனி, சேலம், தர்மபுரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு...
Read moreசென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் சூழலில், தென்சென்னையில் உள்ள 3 மண்டலங்களில் மட்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த...
Read moreகள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடி ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அந்த சுங்கச்சாவடி மூடப்பட்டுவிட்டது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்குறிச்சி கிராமத்தில் இயங்கிவரும் இந்த...
Read moreசேலம் மாவட்டம் அன்னதானப்பட்டியை சேர்ந்தவர் 72 வயது மூதாட்டி சாந்தா, இவருக்கு ஒரு மகள் உள்ளது இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். கடந்த 9ம் தேதி...
Read moreமுகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியினை கடைப்பிடிக்காதவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் குறித்த ஆதாரங்களை முகநூல் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிடலாம் என மதுரை காவல்...
Read moreசென்னை: சென்னையை சேர்ந்த இளைஞர், தண்ணீர் என்று மதுவில் ஆசிட் கலந்து குடித்ததன் காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வால்டாக்ஸ் பகுதியினை சேர்ந்தவர் 24...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh