தமிழ்நாடு

சென்னை பெருநகர காவலர்களுக்கு மனஅழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான யோகாசன பயிற்சி!!!

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார்  அகர்வால், இ.கா.ப அவர்கள், இன்று 25.07.2020-ம் தேதி காலை 07.00 மணிக்கு, மனஅழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான யோகாசனப்பயிற்சி தொடக்கி வைத்துள்ளார்...

Read more

சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு வேலைக்கு செல்லும் பணியாளர்களுக்கு ஒரு மாதத்திற்கான இ-பாஸ்!!!

சென்னை: தமிழகத்தில் இருந்து ஆந்திராவில் உள்ள தொழிற்சாலைகளில் பணிக்கு செல்வோருக்கு ஒரு மாதத்திற்கான அனுமதி சீட்டு வழங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பல...

Read more

“வேதா இல்லம்” அரசுடைமையாக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம் -தீபா

வேதா இல்லம் அரசுடமை ஆக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம் என ஜெயலலிதாவின் அண்ணன் மகளான "தீபா" தெரிவித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை...

Read more

ஜெயலலிதாவின்வேதா இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது!!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை (வேதா நிலையம்) நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு ஜெயலலிதாவின் அண்ணனின் வாரிசுகளான...

Read more

விரைவில் வேதா இல்லம் நினைவிடமாக மாற்றப்படும்!!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை (வேதா நிலையம்) நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு ஜெயலலிதாவின் அண்ணனின் வாரிசுகளான...

Read more

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக...

Read more

அரசு கலை-அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஆக.10 வரை கால அவகாசம் நீட்டிப்பு

தமிழகத்தில் அரசு கலை- அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கான சான்றிதழ் பதிவேற்றம் இன்று தொடங்கவிருந்த நிலையில் அதனை ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது....

Read more

கோவையில் நாளை முதல் இரு நாட்களுக்கு முழு ஊரடங்கு ஊரடங்கு அமலாகிறது!!!

கோவையில் நாளை மாலை 5 மணி முதல் ஜூலை 27 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது என அம்மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்....

Read more

தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படவேண்டுமா? மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலர் ஆலோசனை!!!

தமிழகத்தில் ஜூலை 31 ஆம் தேதியோடு ஊரடங்கு முடிவடையுள்ள நிலையில், மேலும் இதனை நீடிக்க வேண்டுமா? என்பது குறித்து தலைமை செயலர் ,ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம்...

Read more

காய்கறிகளில் இருக்கும் கிருமிகளை வித்தியாசமாக அளிக்கும் நபர்!!! வீட்டில் நீங்களும் இதை முயற்சிக்கலாம்…

கொரோனா- இந்த ஒற்றை வார்த்தையை கண்டு உலகமே நடுங்கி வருகிறது. ஜனவரி மாத இறுதியில் இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடித்தனர். அப்போது, இந்த நோயெல்லாம் வெளிநாட்டினரை...

Read more
Page 206 of 213 1 205 206 207 213

Most Recent

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.